Mathibalasri
மண்டலாதிபதி
Excellent moni neraiya eluthanum aasai surely one day i will write big comment for this story... Vaazthukkal moni
Kavya kavidhai sooper...nee so called nu sonnalum we don't accept???Maassss... Maasss... Ka.. seekiram mudicha feel varatha thavirka mudiyala.. ka..
ஒரு வரி... குருவிற்காக....
கொஞ்சம் வஞ்சம் கொண்டு.. மீதி காதல் கொண்டு.. பெண்ணவளை கரம் பிடித்தேன்...
ஆயினும் வஞ்சம் காட்ட தயங்கியது... அவளது பிள்ளை முகம் கண்டு...
தந்தையுடன் சேர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகையில் கிளர்ந்து எழுந்தது உரிமை குரல்...
அவளோடு வாழ்ந்து பார்க்க நெஞ்சுமுட்ட ஆசையிருக்க...
வாழ்ந்து பார்க்க போகிறேன்... வாழ்த்தி விடைகொடுங்கள் எங்களுக்கு....
சும்மா... எழுதுறது தான்... கவிதை னு நான் சொல்லவே இல்லை... எனக்கு அதெல்லாம் வராது...????
அருமை.....ஹாய் ப்ரண்ட்ஸ்,
என் எழுத்து பயணத்தில் இந்த கதை முற்றிலுமாய் ஒரு வித்தியாசமான பாணி. நான் அவள் இல்லை எழுதி முடிக்கும் போது மனசெல்லாம் பாரமாயிடுச்சு. அது லேசாகிற மாதிரி ஒரு கதை எழுதனும்னுதான் kvk எழூத ஆரம்பிச்சான்.
ஆனா இந்த கதைக்கான வாசகர்களின் ஆதரவு நம்ப முடியாதளவுக்கு இருந்துச்சு. எப்படி நீங்க எல்லாம் இந்த கதையை ஏத்துக்க போறீங்கன்னு இருந்த என் பயமெல்லாம் உங்க கருத்துக்கள் போக்கிடுச்சு. எந்த நிலையிலும் இந்த கதை தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்திட கூடாதுன்னு நான் தெளிவா இருந்தேன். அதனாலதான் இந்த கதையை சரியான இடத்தில முடிச்சிருக்கேன். Kvk is just happiness and love அவ்வளவுதான்!
கருத்து தெரிவித்த எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன். கண்டிப்பா நன்றியுரை கொடுக்காம அடுத்த கதைக்கு போக மாட்டேன்.
விரைவில் அவள் திரௌபதி அல்ல கதை மூலமா எல்லோரையும் சந்திக்கிறேன்.
ENJOY READING???
KVK- FINAL
supera irukku............Guruve sonnathu pola.......Maassss... Maasss... Ka.. seekiram mudicha feel varatha thavirka mudiyala.. ka..
ஒரு வரி... குருவிற்காக....
கொஞ்சம் வஞ்சம் கொண்டு.. மீதி காதல் கொண்டு.. பெண்ணவளை கரம் பிடித்தேன்...
ஆயினும் வஞ்சம் காட்ட தயங்கியது... அவளது பிள்ளை முகம் கண்டு...
தந்தையுடன் சேர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகையில் கிளர்ந்து எழுந்தது உரிமை குரல்...
அவளோடு வாழ்ந்து பார்க்க நெஞ்சுமுட்ட ஆசையிருக்க...
வாழ்ந்து பார்க்க போகிறேன்... வாழ்த்தி விடைகொடுங்கள் எங்களுக்கு....
சும்மா... எழுதுறது தான்... கவிதை னு நான் சொல்லவே இல்லை... எனக்கு அதெல்லாம் வராது...????