• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு

தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துருசு ..


ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டுக்குங்க நல்ல புள்ள
உத்தமான வாழ்ந்து வந்தேன்
தப்பு தண்ட ஏதும் இல்ல

அட மாப்பிளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
மாப்பிள்ளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
யாருக்கும் தெரியாம நான் தாலி கேட்டவும் மாட்டேன்

நியாயாத மறக்காம அட நானும் உங்ககிட்ட கேட்டேன்
என்னோட ஆசை உன் பொண்ணோட பேச என் மாமா நீ சொன்ன கேளு

மாமா உன் பொண்ண குடு ....


கண்ணபுரம் போனதில்ல பாஞ்சாலிய பாத்ததில்லை
ஆமா காஞ்சிபுரம் போனதில்லை காமத்சிய கண்டதில்லை
அட பட்டனம்தான் போனதில்லை பத்தினியா பாத்ததில்லை

ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா

உன்னோட நானும் அட ஒன்னாக வேணும்
என் மாமாவே என்ன வேணும்

மாமா உன் பொண்ண குடு....

Ponnu kudu ponnu kudu mama... Haha
டேய்! காவ்யா நோ..கெஞ்சல் சாங்
@Premalatha பிரேமிய கூப்பிடறோம்,
ப்ளேன போடறோம்,நைட்டோட நைட்டா சிவகுருவோட சேர்ந்து
ஷிவானிய தூக்கறோம்.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
சின்னஞ்சிறு வயதிலேயே, என் அப்பா
இறந்ததால் தந்தையின் பாசம்-ன்னா
என்னா-ன்னேத் தெரியாம
வளர்ந்தவள், நான்
இந்த அப்டேட்டில், மகள் வேதாவுக்காக
முருகவேல் உருகியதும், காதலித்ததால்
என்னதான் பெற்றவர்களை விட
காதலன்தான் பெருசு-ன்னு காதலித்த
சபரியையே கல்யாணம் செஞ்சு
வெளியே போனாலும், எந்நாளும்
பெற்றவர்களின் மீது பாசம்
இல்லாமல் போகாது-ன்னு
நிரூபித்த வேதவள்ளியும்,
தந்தை, தாய், அப்பத்தா-ன்னு
அனைவரிடமும் பாசத்தை
கொட்டி உருகியதும்,
என் கண்ணில் நீரை
வரவழைத்தது, மோனிஷா டியர்
சபாஷ், சிவகுரு டியர்
தெக்கத்தி சீமைக்காரன் யாருக்கும்
சளைச்சவன் இல்லே-ன்னு
காட்டிய்ப்புட்டேலே
அய்யா, சபரி சார்வாள்?
உம்மோட கிருத்திரவமும், தில்லும்
தெனாவட்டும் உம்ம மச்சினனுக்கு
மட்டும் இல்லாமப் போயிருமாவே?
ஏலே, நளினி சவம் மூதி?
நீரு மட்டும் உம்ம தொம்பி கூட
கூட்டணிப் போட்டு பாசப் பறவையை
பறக்க விடுவியளோ?
இந்தா வந்தாம்லே, எங்க
சிங்கக்குட்டி சிவகுரு
அந்த மூஞ்சூறு வாயன், மோக்கு
எங்க சிவாக்கு ஈடு கட்டுவானாலே,
செத்த மூதி நளினி?
அடேய், சபரி?
நீயெல்லாம் ஒரு பெரிய
மனுஷனாய்யா?
மச்சினன்னு கூடப் பார்க்காம,
ஒரு சின்னப் பையனை அடிக்க
கை ஓங்கிக்கிட்டு வர்றே
இதுக்காவே, எங்க சிவகுரு
உம்ம மவள கட்டிக்கிடுதான்யா
இது எங்காத்தா அந்த காந்திமதியம்மா
மேலே சத்தியம்லே, சபரி சார்வாள்
நீர் மட்டும் லவ்வோ லவ்வு-ன்னு,
லவ்வி எங்க வேதவள்ளியை
அவங்கய்யன் கிட்டயிருந்து
பிரிச்சுட்டு போவீரு
உம்ம மவ ஷிவானியை மட்டும்
யாரும் உம்மக் கிட்டயிருந்து
பிரிக்க கூடாதாக்கும்?
உமக்கு வந்தா இரத்தம்
மத்தவையங்களுக்கு வந்தா
தக்காளி சட்டினியா?
யக்கோவ், நளினி யக்கோவ்?
நீ மட்டும் உம்ம தொம்பி கூடக்
கூடிக் குலாவலாம்
வேதாக்கா மட்டும் அவிய தம்பி
கூட சேரக் கூடாதா?
நல்லா இருக்குலே, உம்ம நியாயம்?
பானுமா!!
ச்சும்மா பொங்கிட்டிங்க
சூப்பர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
டேய்! காவ்யா நோ..கெஞ்சல் சாங்
@Premalatha பிரேமிய கூப்பிடறோம்,
ப்ளேன போடறோம்,நைட்டோட நைட்டா
ஷிவானிய தூக்கறோம்.
Push Akka y this ?? me paavam ...
kadaisiya ennaiya kidnapper akkivittingale Akka ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சின்னஞ்சிறு வயதிலேயே, என் அப்பா
இறந்ததால் தந்தையின் பாசம்-ன்னா
என்னா-ன்னேத் தெரியாம
வளர்ந்தவள், நான்
இந்த அப்டேட்டில், மகள் வேதாவுக்காக
முருகவேல் உருகியதும், காதலித்ததால்
என்னதான் பெற்றவர்களை விட
காதலன்தான் பெருசு-ன்னு காதலித்த
சபரியையே கல்யாணம் செஞ்சு
வெளியே போனாலும், எந்நாளும்
பெற்றவர்களின் மீது பாசம்
இல்லாமல் போகாது-ன்னு
நிரூபித்த வேதவள்ளியும்,
தந்தை, தாய், அப்பத்தா-ன்னு
அனைவரிடமும் பாசத்தை
கொட்டி உருகியதும்,
என் கண்ணில் நீரை
வரவழைத்தது, மோனிஷா டியர்
சபாஷ், சிவகுரு டியர்
தெக்கத்தி சீமைக்காரன் யாருக்கும்
சளைச்சவன் இல்லே-ன்னு
காட்டிய்ப்புட்டேலே
அய்யா, சபரி சார்வாள்?
உம்மோட கிருத்திரவமும், தில்லும்
தெனாவட்டும் உம்ம மச்சினனுக்கு
மட்டும் இல்லாமப் போயிருமாவே?
ஏலே, நளினி சவம் மூதி?
நீரு மட்டும் உம்ம தொம்பி கூட
கூட்டணிப் போட்டு பாசப் பறவையை
பறக்க விடுவியளோ?
இந்தா வந்தாம்லே, எங்க
சிங்கக்குட்டி சிவகுரு
அந்த மூஞ்சூறு வாயன், மோக்கு
எங்க சிவாக்கு ஈடு கட்டுவானாலே,
செத்த மூதி நளினி?
அடேய், சபரி?
நீயெல்லாம் ஒரு பெரிய
மனுஷனாய்யா?
மச்சினன்னு கூடப் பார்க்காம,
ஒரு சின்னப் பையனை அடிக்க
கை ஓங்கிக்கிட்டு வர்றே
இதுக்காவே, எங்க சிவகுரு
உம்ம மவள கட்டிக்கிடுதான்யா
இது எங்காத்தா அந்த காந்திமதியம்மா
மேலே சத்தியம்லே, சபரி சார்வாள்
நீர் மட்டும் லவ்வோ லவ்வு-ன்னு,
லவ்வி எங்க வேதவள்ளியை
அவங்கய்யன் கிட்டயிருந்து
பிரிச்சுட்டு போவீரு
உம்ம மவ ஷிவானியை மட்டும்
யாரும் உம்மக் கிட்டயிருந்து
பிரிக்க கூடாதாக்கும்?
உமக்கு வந்தா இரத்தம்
மத்தவையங்களுக்கு வந்தா
தக்காளி சட்டினியா?
யக்கோவ், நளினி யக்கோவ்?
நீ மட்டும் உம்ம தொம்பி கூடக்
கூடிக் குலாவலாம்
வேதாக்கா மட்டும் அவிய தம்பி
கூட சேரக் கூடாதா?
நல்லா இருக்குலே, உம்ம நியாயம்?
Banuma super super ??????????
Unga nellai slang chumma alluthungoooo??????
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Push Akka y this ?? me paavam ...
kadaisiya ennaiya kidnapper akkivittingale Akka ??
நான் என்ன பண்ண பிரேமி
சிவகுரு கூட சேர்ந்து நானும் பொங்கிட்டேன்.கடத்தனும்னு உடனே உங்க ஞாபகம்தான் வருது
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,708
Location
Coimbatore
எனக்கும் என் அப்பா ஞாபகம் வந்தது இந்த மாமன் மச்சான் உறவு சில இடங்களில் மட்டும் இணக்கம் இல்லாமல் இருக்கும் கதை அருமையாக நகர்கிறது
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
அப்டேட் சூப்பர்ப் சிவகுரு அசத்திப்புட்டான் நம்ம தெற்குச் சீமை பக்கத்தில் அக்காள் மகள் முதல் உரிமை தாய் மாமனுக்குத் தான் அப்புறம் தான் அப்பாவழி அத்தை முறை இது தெரிஞ்சும் இந்த சபரி நளினி அக்கா தம்பி சலம்பிகிட்டுத் திரியுதுக நம்ம திருநெல்வேலி மாமா வச்சு செய்ய போறப்புள்ள பொண்ணு திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் போது தாய் மாமனிடம் ஒரு வார்த்தை கேட்பது நம்ம தமிழ் மண்ணின் முறை இங்க என்னவென்றால் பொண்ண கட்டிக்கொடுத்தால் அந்த பெண் பிறந்த வீட்டின் உறவை முற்றிலும் மறந்து விட வேண்டும் ஆண்களுக்கு பெண்களை என்ன கல்யாணம் என்ற பேரில் அடிமை சாசனமா எழுதி கொடுத்து விட்டார்கள் இப்ப தன் பெண் என்று வரும் போது இந்த சபரி சாருக்கு இவ்வளவு கோபம் வருது இப்படி தானே இருக்கும் இவர் மனைவியை பெற்ற தந்தைக்கு எப்படி இருக்கும் இவங்க பெண் என்றால் தங்கம் பொண்டாட்டி என்றால் கிள்ளுக்கீரை இவங்களுக்கு பாடம் கற்றுத் தர தான் இவங்களுக்கு மருமகன் என்ற ஒரு வீரன் வந்து ஆட்டி வைக்கிறான் இவங்க போட்டியில் இந்த பெண்கள் படும் பாடு இருக்கே சொல்லித் தீராது அவ்வளவு துன்பம் பெண்களின் வாழ்க்கை. வஞ்சம் கொண்டு திருநெல்வேலி மாமா என்ன செய்ய காத்திருக்கிறாரோ பார்க்கலாம் நீயா நானா போட்டியை ஷிவானி புள்ள பாவம் தான் அது ஒரு அப்பாவி அப்பாமேல் அவ்வளவு பாசம் இதை வைத்து இந்த சபரி சார் என்ன என்ன குட்டிக் கலாட்டா பண்ண போறாரோ இந்த சிவா குரு என்ன செய்ய போறான் அறிய காத்திருக்கிறோம் நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top