• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ ...ஒரு தென்றல் புயலாகி வருதே...
பானுமா...அடி தூள்
பானுமா!!
ச்சும்மா பொங்கிட்டிங்க
சூப்பர்
நன்றிகள் பல, புஷ்பா டியர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹாய் மோனிஷா
அப்டேட் சூப்பர்ப் சிவகுரு அசத்திப்புட்டான் நம்ம தெற்குச் சீமை பக்கத்தில் அக்காள் மகள் முதல் உரிமை தாய் மாமனுக்குத் தான் அப்புறம் தான் அப்பாவழி அத்தை முறை இது தெரிஞ்சும் இந்த சபரி நளினி அக்கா தம்பி சலம்பிகிட்டுத் திரியுதுக நம்ம திருநெல்வேலி மாமா வச்சு செய்ய போறப்புள்ள பொண்ணு திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் போது தாய் மாமனிடம் ஒரு வார்த்தை கேட்பது நம்ம தமிழ் மண்ணின் முறை இங்க என்னவென்றால் பொண்ண கட்டிக்கொடுத்தால் அந்த பெண் பிறந்த வீட்டின் உறவை முற்றிலும் மறந்து விட வேண்டும் ஆண்களுக்கு பெண்களை என்ன கல்யாணம் என்ற பேரில் அடிமை சாசனமா எழுதி கொடுத்து விட்டார்கள் இப்ப தன் பெண் என்று வரும் போது இந்த சபரி சாருக்கு இவ்வளவு கோபம் வருது இப்படி தானே இருக்கும் இவர் மனைவியை பெற்ற தந்தைக்கு எப்படி இருக்கும் இவங்க பெண் என்றால் தங்கம் பொண்டாட்டி என்றால் கிள்ளுக்கீரை இவங்களுக்கு பாடம் கற்றுத் தர தான் இவங்களுக்கு மருமகன் என்ற ஒரு வீரன் வந்து ஆட்டி வைக்கிறான் இவங்க போட்டியில் இந்த பெண்கள் படும் பாடு இருக்கே சொல்லித் தீராது அவ்வளவு துன்பம் பெண்களின் வாழ்க்கை. வஞ்சம் கொண்டு திருநெல்வேலி மாமா என்ன செய்ய காத்திருக்கிறாரோ பார்க்கலாம் நீயா நானா போட்டியை ஷிவானி புள்ள பாவம் தான் அது ஒரு அப்பாவி அப்பாமேல் அவ்வளவு பாசம் இதை வைத்து இந்த சபரி சார் என்ன என்ன குட்டிக் கலாட்டா பண்ண போறாரோ இந்த சிவா குரு என்ன செய்ய போறான் அறிய காத்திருக்கிறோம் நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
கிழக்கு சீமையிலே படத்தில் தாய் மாமன் உறவு பத்தி செம்மையா இருக்கும் இல்ல
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

குரு தன் கோபத்தை காட்டியாச்சுது,பெரியவங்கள் வருத்தமிருந்தாலும் இவ்வளவு நாளும் காணாது இருந்த பெண் வீட்டிற்கு வந்தவுடன் வருத்தத்தை விட்டுவிட்டு பாசத்தை காட்டியாச்சுது,ஆனால் குரு கோபத்தை காட்டினாலும் தன் உரிமையை விட்டுக்கொடுப்பதாயில்லை போல.

நன்றி
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
Nalla iruku moni... Stort nalla poguthu.... Epadi nama shiva shivani yai manam mudipaaru nu paapom..

Romba varusham kazhichu thaan piranthu valarntha veetai paarkum pothu varum yekkam azhagai ellam nalla sollirukeenga...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
intha dp a nee engaruthu pudichcha.... vaalu.... enakkum romba pudikkum...
Nallaarukka... Romba romba pidicha picture ka konja naala kannula padaama naalalla athaan... Naan aval illai intro ku poi athula irukura picture raa long press kuduthu search in google panni athula irunthu crop panniten... ??;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top