Thanks akkaVery Nice story
Wow super dearRomba nandri eswari akka...innoru 10 days la next story oda vara
Avalidaiya kanavu pengalai munetruvathu and kapatruvathu akka...athanala intha viruksham start panna...neenga sollrathum valid point than akka...nandriஅருமையான கதை, எனக்கு ஏனோ குயிலி வேலையை விட்டது பிடிக்கவில்லை, அதை படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள், சில பேர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெளியே வந்தாலும்,எத்தனையோ ஏழை மக்களுக்கு பதவியை பயன்படுத்தி உதவி இருக்கலாமே.
Nandri kaviஅக்கா அருமையாக எழுதி இருக்கிறீர்கள்....தேவையின்றி எந்த ஒரு வரியும் கூட இல்லை..குயிலி அருமையான பெண்....எழுத்து நடை இயல்பாக இருக்கிறது....மயில்வாகனன் நல்ல மனிதன்...பெண் வாழ்வில் அனுபவிக்கும் அவலங்களைக் கடந்து சாதிக்க போதிக்கும் கதை
20 ..neenga?ரொம்ப குட்டி எழுத்தாளர் என்று விமர்சனத்தில் குறிப்பிட்டு இருந்தார்களே...எவ்வளவு குட்டி அக்கா...ஆனா எழுத்து அப்படி இல்லக்கா....????
Me just 1620 ..neenga?