Anitha Selvam
நாட்டாமை
Hi friends.. வணக்கம்.. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த message. Family ல எனக்கு, அப்புறம் kids க்கு, பெரியவங்களுக்கு அப்படினு மாறிமாறி காய்ச்சல், etcetc.. full blown dengue epidemic around my area. So சுத்தமா கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. மனோ, கண்மணி எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணேன். என்னோட மனசில இருந்த கதையை உங்க கிட்ட எல்லாம் share பண்ணது ரொம்ப சந்தோசமா இருந்துச்சி. இந்த long gap க்கு அப்புறம் சட்டுனு என்னால என்னோட கதையைத் தொடர முடியலை. எப்படியோ முடிச்சிடலாம்னு யோசிச்சா அதுவும் கஷ்டமா இருக்கு. எவ்ளோ ஆசையா எழுத ஆரம்பிச்சேன். ஏதோ எப்படி எழுதுறதுனு.. so, இப்போதைக்கு இந்த கதைக்கு கொஞ்சம் break விடலாம். எப்போ இந்த கதையைத் தொடரனும்னு ஆசை வருதோ அப்போ எடுக்கலாம்னு யோசனை. நீங்க என்ன சொல்றீங்க friends.. என்னோட இந்த முதல் முயற்சி க்கு ஆதரவாக இருந்து ஊக்குவிச்ச தோழிகள் நினைச்சா guilty ஆ இருக்கு. Can u understand me friends.. kindly reply..