• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

loved what i read.think before you do anything

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வேற எந்தக் கோர்ட்ல போனாலும் காதலோட ஜாலியா என் தொழிலை ரசிக்கும் நான் பேமிலி கோர்ட் போனா மட்டும் மனசு பாரமாயிடுறேன்..

40 வயசு ஆகியும் பல காரணங்களால் கல்யாணம் ஆகாம ஏங்கிட்டு இருக்க முதிர் கன்னிகள், குடும்ப பாரம் சுமக்கிற ஆண்கள்..

இங்க 19,20 வயசுலயே அவசரமா கல்யாணம் பண்ணி,
21,22 வயசுல, அதவிட அவசரமா டைவர்ஸ் வேணும் னு நிற்கற பெண்கள்..
சிலது கைக்குழந்தைகளோட..

வாழ்க்கை பத்திய எந்தவிதமான புரிதலுமே இல்லாம..

100% பர்பெக்டான புருசனோ, பொண்டாட்டியோ வேணும் னா, கடவுளக் கூட கட்ட முடியாது...

ஈகோ ங்கற பாம்புச் சட்டைய மாட்டிட்டுத் திரியுதுக..
:-(

வரதட்சணை கொடுமை, மாமியா கொடுமை, வேறு விதமான ஹாராஸ்மெண்ட் கேஸ் எல்லாம் வெறும் ஒரு 20% தான்..

மீதி பூராம் விட்டுக் கொடுக்கற மனசில்லாதது, சந்தேக புத்தி, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை கோஷ்டிக தான்..

25 வயசுக்குள்ள வாழ்க்கைய ஒடச்சுட்டு, தொலச்சுட்டு, நாங்க ஜெயிச்சுட்டோம் னு திமிரோட போறாங்க..

ஆனா, இந்த முட்டாள்களுக்குப் பொறந்த அந்தக் கொழந்தைக என்ன பாவம் பண்ணுச்சு..? வளர்றப்ப அதுகளோட மனநிலை..??

நான் எப்போதும் என் க்ளையண்டுகளுக்குச் சொல்லும் அறிவுரை..
மூக்குன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும் சளி ன்னு ஒண்ணு இருந்தே தீரும்..

வாழ்க்கைனு ஒண்ணு இருக்குற வரைக்கும் பிரச்சினைனு ஒண்ணு இருந்தே தீரும்...
சளிய சிந்துறது புத்திசாலித்தனமா..? மூக்க அறுக்கறது புத்திசாலித்தனமா..??

அப்படியே போய், அடுத்த ஒண்ணக் கட்டி, அது இதவிடக் கேவலமா இருந்தா..???
(எல்லா இடத்திலும் எக்ஸப்ஷன் ஒண்ணு, ரண்டு இருக்கும்.. இங்க நான் சொல்றது பெரும்பான்மை..)

ஆம்பள வெளிய படுற கஷ்டத்த வீட்டுல காட்டக்கூடாது..

பொம்பள வீட்டுல நடக்குற விஷயத்த வெளிய சொல்லக் கூடாது...

மூணாம் நபர் தலையீடு அடிக்கடி வீட்டுப் பஞ்சாயத்துல வந்தா, நீயே எரியற கொள்ளிக்கட்டய எடுத்து, தலையச் சொறியறன்னு அர்த்தம்...

இருக்குற நாழிக் கெணத்தை விட்டுட்டு, கானல் நீரை உண்மை னு நம்பி ஓடுனா,
நாசமாத்தான் போகணும்...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Sollirukkura ellaame 100% correct Anitha.

100% perfect pondaattiyum irukka mudiyaathu purushanum irukka mudiyaathu...adjustment thaan vaazhkkai...vittukkodukkanum....innikku sariyaagalanaa kooda 15 varusham kazhichaavathu naama thedura ethir paarkkira love namma partner ta irunthu kidaikkum...nambikkaithaan vaazhkkai.

மூக்குன்னு ஒன்னு இருக்கிற வரை சளினு ஒன்னு இருக்கதான் செய்யும்....சளியை சரிப்பன்றது புத்திசாலித்தனமா....மூக்கை அறுக்குறது புத்திசாலித்தனமா...??? இன்னொரு மூக்கு வச்சா நல்லாவா இருக்கும்...???

நம்ம பார்ட்னர் பத்தி இன்னொருத்தருக்கிட்ட குறைவா சொல்றது(உண்மையா இருந்தா கூட) மல்லாக்க படுத்துக்கிட்டு காறித்துப்புற மாதிரி.

24hours உம் கண்ணே மணியே என்கிற புருஷனும் இருக்க மாட்டான்....கண்ணா ராஜா என்கிற பொண்டாட்டியும் இருக்க மாட்டாள்....like this 24hours வெறுப்பை மட்டுமே காட்டுறவங்களும் இருக்க மாட்டாங்க.

எப்போ எங்கே வளையனுமோ அப்போ அங்கே வளைந்து எப்போ எங்கே நிமிரனுமோ அப்போ அங்கே நிமிரனும்...எப்போதுமே நிமிர்ந்துதான் நிப்பேன்னா உடைந்துதான் போகனும்.

நிஜத்தை விட்டு நிழலை தேடக்கூடாது...வெளிச்சம் வந்ததும் நிழல் காணாமல் போகப்போவது உறுதி...அதுதான் இயற்ற்கை...இது தெரியாமல் வயசு வித்தியாசமில்லாமல் நிறைய்ய பேர் வாழ்க்கையை தொலைப்பதுதான் மன வேதனை.

இந்த வழக்கறிஞர் எவ்வளவோ பார்த்திருப்பார்...அவர் சொல்லுகிற கூற்று அவ்வளவும் அவரின் அனுபவம்...அதுதான் உண்மையும் கூட.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Sollirukkura ellaame 100% correct Anitha.

100% perfect pondaattiyum irukka mudiyaathu purushanum irukka mudiyaathu...adjustment thaan vaazhkkai...vittukkodukkanum....innikku sariyaagalanaa kooda 15 varusham kazhichaavathu naama thedura ethir paarkkira love namma partner ta irunthu kidaikkum...nambikkaithaan vaazhkkai.

மூக்குன்னு ஒன்னு இருக்கிற வரை சளினு ஒன்னு இருக்கதான் செய்யும்....சளியை சரிப்பன்றது புத்திசாலித்தனமா....மூக்கை அறுக்குறது புத்திசாலித்தனமா...??? இன்னொரு மூக்கு வச்சா நல்லாவா இருக்கும்...???

நம்ம பார்ட்னர் பத்தி இன்னொருத்தருக்கிட்ட குறைவா சொல்றது(உண்மையா இருந்தா கூட) மல்லாக்க படுத்துக்கிட்டு காறித்துப்புற மாதிரி.

24hours உம் கண்ணே மணியே என்கிற புருஷனும் இருக்க மாட்டான்....கண்ணா ராஜா என்கிற பொண்டாட்டியும் இருக்க மாட்டாள்....like this 24hours வெறுப்பை மட்டுமே காட்டுறவங்களும் இருக்க மாட்டாங்க.

எப்போ எங்கே வளையனுமோ அப்போ அங்கே வளைந்து எப்போ எங்கே நிமிரனுமோ அப்போ அங்கே நிமிரனும்...எப்போதுமே நிமிர்ந்துதான் நிப்பேன்னா உடைந்துதான் போகனும்.

நிஜத்தை விட்டு நிழலை தேடக்கூடாது...வெளிச்சம் வந்ததும் நிழல் காணாமல் போகப்போவது உறுதி...அதுதான் இயற்ற்கை...இது தெரியாமல் வயசு வித்தியாசமில்லாமல் நிறைய்ய பேர் வாழ்க்கையை தொலைப்பதுதான் மன வேதனை.

இந்த வழக்கறிஞர் எவ்வளவோ பார்த்திருப்பார்...அவர் சொல்லுகிற கூற்று அவ்வளவும் அவரின் அனுபவம்...அதுதான் உண்மையும் கூட.
thanks ma innum avar lots ithu pol write seiyaren solli irukar.whenver he writes i share here
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
thanks ma innum avar lots ithu pol write seiyaren solli irukar.whenver he writes i share here
Share பண்ணுங்க டியர்....படிக்கிற 40 பேரில் 4 பேருக்காவது நல்ல புத்தி வராதா....??? ஒருத்தர் பயனடைந்தாலும் நன்மையே.
 




Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
Sollirukkura ellaame 100% correct Anitha.

100% perfect pondaattiyum irukka mudiyaathu purushanum irukka mudiyaathu...adjustment thaan vaazhkkai...vittukkodukkanum....innikku sariyaagalanaa kooda 15 varusham kazhichaavathu naama thedura ethir paarkkira love namma partner ta irunthu kidaikkum...nambikkaithaan vaazhkkai.

மூக்குன்னு ஒன்னு இருக்கிற வரை சளினு ஒன்னு இருக்கதான் செய்யும்....சளியை சரிப்பன்றது புத்திசாலித்தனமா....மூக்கை அறுக்குறது புத்திசாலித்தனமா...??? இன்னொரு மூக்கு வச்சா நல்லாவா இருக்கும்...???

நம்ம பார்ட்னர் பத்தி இன்னொருத்தருக்கிட்ட குறைவா சொல்றது(உண்மையா இருந்தா கூட) மல்லாக்க படுத்துக்கிட்டு காறித்துப்புற மாதிரி.

24hours உம் கண்ணே மணியே என்கிற புருஷனும் இருக்க மாட்டான்....கண்ணா ராஜா என்கிற பொண்டாட்டியும் இருக்க மாட்டாள்....like this 24hours வெறுப்பை மட்டுமே காட்டுறவங்களும் இருக்க மாட்டாங்க.

எப்போ எங்கே வளையனுமோ அப்போ அங்கே வளைந்து எப்போ எங்கே நிமிரனுமோ அப்போ அங்கே நிமிரனும்...எப்போதுமே நிமிர்ந்துதான் நிப்பேன்னா உடைந்துதான் போகனும்.

நிஜத்தை விட்டு நிழலை தேடக்கூடாது...வெளிச்சம் வந்ததும் நிழல் காணாமல் போகப்போவது உறுதி...அதுதான் இயற்ற்கை...இது தெரியாமல் வயசு வித்தியாசமில்லாமல் நிறைய்ய பேர் வாழ்க்கையை தொலைப்பதுதான் மன வேதனை.

இந்த வழக்கறிஞர் எவ்வளவோ பார்த்திருப்பார்...அவர் சொல்லுகிற கூற்று அவ்வளவும் அவரின் அனுபவம்...அதுதான் உண்மையும் கூட.
True lines dear ...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
வேற எந்தக் கோர்ட்ல போனாலும் காதலோட ஜாலியா என் தொழிலை ரசிக்கும் நான் பேமிலி கோர்ட் போனா மட்டும் மனசு பாரமாயிடுறேன்..

40 வயசு ஆகியும் பல காரணங்களால் கல்யாணம் ஆகாம ஏங்கிட்டு இருக்க முதிர் கன்னிகள், குடும்ப பாரம் சுமக்கிற ஆண்கள்..

இங்க 19,20 வயசுலயே அவசரமா கல்யாணம் பண்ணி,
21,22 வயசுல, அதவிட அவசரமா டைவர்ஸ் வேணும் னு நிற்கற பெண்கள்..
சிலது கைக்குழந்தைகளோட..

வாழ்க்கை பத்திய எந்தவிதமான புரிதலுமே இல்லாம..

100% பர்பெக்டான புருசனோ, பொண்டாட்டியோ வேணும் னா, கடவுளக் கூட கட்ட முடியாது...

ஈகோ ங்கற பாம்புச் சட்டைய மாட்டிட்டுத் திரியுதுக..
:-(

வரதட்சணை கொடுமை, மாமியா கொடுமை, வேறு விதமான ஹாராஸ்மெண்ட் கேஸ் எல்லாம் வெறும் ஒரு 20% தான்..

மீதி பூராம் விட்டுக் கொடுக்கற மனசில்லாதது, சந்தேக புத்தி, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை கோஷ்டிக தான்..

25 வயசுக்குள்ள வாழ்க்கைய ஒடச்சுட்டு, தொலச்சுட்டு, நாங்க ஜெயிச்சுட்டோம் னு திமிரோட போறாங்க..

ஆனா, இந்த முட்டாள்களுக்குப் பொறந்த அந்தக் கொழந்தைக என்ன பாவம் பண்ணுச்சு..? வளர்றப்ப அதுகளோட மனநிலை..??

நான் எப்போதும் என் க்ளையண்டுகளுக்குச் சொல்லும் அறிவுரை..
மூக்குன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும் சளி ன்னு ஒண்ணு இருந்தே தீரும்..

வாழ்க்கைனு ஒண்ணு இருக்குற வரைக்கும் பிரச்சினைனு ஒண்ணு இருந்தே தீரும்...
சளிய சிந்துறது புத்திசாலித்தனமா..? மூக்க அறுக்கறது புத்திசாலித்தனமா..??

அப்படியே போய், அடுத்த ஒண்ணக் கட்டி, அது இதவிடக் கேவலமா இருந்தா..???
(எல்லா இடத்திலும் எக்ஸப்ஷன் ஒண்ணு, ரண்டு இருக்கும்.. இங்க நான் சொல்றது பெரும்பான்மை..)

ஆம்பள வெளிய படுற கஷ்டத்த வீட்டுல காட்டக்கூடாது..

பொம்பள வீட்டுல நடக்குற விஷயத்த வெளிய சொல்லக் கூடாது...

மூணாம் நபர் தலையீடு அடிக்கடி வீட்டுப் பஞ்சாயத்துல வந்தா, நீயே எரியற கொள்ளிக்கட்டய எடுத்து, தலையச் சொறியறன்னு அர்த்தம்...

இருக்குற நாழிக் கெணத்தை விட்டுட்டு, கானல் நீரை உண்மை னு நம்பி ஓடுனா,
நாசமாத்தான் போகணும்...
Sollirukkura ellaame 100% correct Anitha.

100% perfect pondaattiyum irukka mudiyaathu purushanum irukka mudiyaathu...adjustment thaan vaazhkkai...vittukkodukkanum....innikku sariyaagalanaa kooda 15 varusham kazhichaavathu naama thedura ethir paarkkira love namma partner ta irunthu kidaikkum...nambikkaithaan vaazhkkai.

மூக்குன்னு ஒன்னு இருக்கிற வரை சளினு ஒன்னு இருக்கதான் செய்யும்....சளியை சரிப்பன்றது புத்திசாலித்தனமா....மூக்கை அறுக்குறது புத்திசாலித்தனமா...??? இன்னொரு மூக்கு வச்சா நல்லாவா இருக்கும்...???

நம்ம பார்ட்னர் பத்தி இன்னொருத்தருக்கிட்ட குறைவா சொல்றது(உண்மையா இருந்தா கூட) மல்லாக்க படுத்துக்கிட்டு காறித்துப்புற மாதிரி.

24hours உம் கண்ணே மணியே என்கிற புருஷனும் இருக்க மாட்டான்....கண்ணா ராஜா என்கிற பொண்டாட்டியும் இருக்க மாட்டாள்....like this 24hours வெறுப்பை மட்டுமே காட்டுறவங்களும் இருக்க மாட்டாங்க.

எப்போ எங்கே வளையனுமோ அப்போ அங்கே வளைந்து எப்போ எங்கே நிமிரனுமோ அப்போ அங்கே நிமிரனும்...எப்போதுமே நிமிர்ந்துதான் நிப்பேன்னா உடைந்துதான் போகனும்.

நிஜத்தை விட்டு நிழலை தேடக்கூடாது...வெளிச்சம் வந்ததும் நிழல் காணாமல் போகப்போவது உறுதி...அதுதான் இயற்ற்கை...இது தெரியாமல் வயசு வித்தியாசமில்லாமல் நிறைய்ய பேர் வாழ்க்கையை தொலைப்பதுதான் மன வேதனை.

இந்த வழக்கறிஞர் எவ்வளவோ பார்த்திருப்பார்...அவர் சொல்லுகிற கூற்று அவ்வளவும் அவரின் அனுபவம்...அதுதான் உண்மையும் கூட.
Ithula irukkira varigal ellame unmaiyana varigal....
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Chellamma nee sonna mathiri orutharukkoruthar vittu koduthu vaazhurathu than vaazhkkai... athu inga ippo pala per kitta illa athanala than thirumana vaazhkai paathilaye veenagiduthu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top