வேற எந்தக் கோர்ட்ல போனாலும் காதலோட ஜாலியா என் தொழிலை ரசிக்கும் நான் பேமிலி கோர்ட் போனா மட்டும் மனசு பாரமாயிடுறேன்..
40 வயசு ஆகியும் பல காரணங்களால் கல்யாணம் ஆகாம ஏங்கிட்டு இருக்க முதிர் கன்னிகள், குடும்ப பாரம் சுமக்கிற ஆண்கள்..
இங்க 19,20 வயசுலயே அவசரமா கல்யாணம் பண்ணி,
21,22 வயசுல, அதவிட அவசரமா டைவர்ஸ் வேணும் னு நிற்கற பெண்கள்..
சிலது கைக்குழந்தைகளோட..
வாழ்க்கை பத்திய எந்தவிதமான புரிதலுமே இல்லாம..
100% பர்பெக்டான புருசனோ, பொண்டாட்டியோ வேணும் னா, கடவுளக் கூட கட்ட முடியாது...
ஈகோ ங்கற பாம்புச் சட்டைய மாட்டிட்டுத் திரியுதுக..
:-(
வரதட்சணை கொடுமை, மாமியா கொடுமை, வேறு விதமான ஹாராஸ்மெண்ட் கேஸ் எல்லாம் வெறும் ஒரு 20% தான்..
மீதி பூராம் விட்டுக் கொடுக்கற மனசில்லாதது, சந்தேக புத்தி, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை கோஷ்டிக தான்..
25 வயசுக்குள்ள வாழ்க்கைய ஒடச்சுட்டு, தொலச்சுட்டு, நாங்க ஜெயிச்சுட்டோம் னு திமிரோட போறாங்க..
ஆனா, இந்த முட்டாள்களுக்குப் பொறந்த அந்தக் கொழந்தைக என்ன பாவம் பண்ணுச்சு..? வளர்றப்ப அதுகளோட மனநிலை..??
நான் எப்போதும் என் க்ளையண்டுகளுக்குச் சொல்லும் அறிவுரை..
மூக்குன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும் சளி ன்னு ஒண்ணு இருந்தே தீரும்..
வாழ்க்கைனு ஒண்ணு இருக்குற வரைக்கும் பிரச்சினைனு ஒண்ணு இருந்தே தீரும்...
சளிய சிந்துறது புத்திசாலித்தனமா..? மூக்க அறுக்கறது புத்திசாலித்தனமா..??
அப்படியே போய், அடுத்த ஒண்ணக் கட்டி, அது இதவிடக் கேவலமா இருந்தா..???
(எல்லா இடத்திலும் எக்ஸப்ஷன் ஒண்ணு, ரண்டு இருக்கும்.. இங்க நான் சொல்றது பெரும்பான்மை..)
ஆம்பள வெளிய படுற கஷ்டத்த வீட்டுல காட்டக்கூடாது..
பொம்பள வீட்டுல நடக்குற விஷயத்த வெளிய சொல்லக் கூடாது...
மூணாம் நபர் தலையீடு அடிக்கடி வீட்டுப் பஞ்சாயத்துல வந்தா, நீயே எரியற கொள்ளிக்கட்டய எடுத்து, தலையச் சொறியறன்னு அர்த்தம்...
இருக்குற நாழிக் கெணத்தை விட்டுட்டு, கானல் நீரை உண்மை னு நம்பி ஓடுனா,
நாசமாத்தான் போகணும்...
40 வயசு ஆகியும் பல காரணங்களால் கல்யாணம் ஆகாம ஏங்கிட்டு இருக்க முதிர் கன்னிகள், குடும்ப பாரம் சுமக்கிற ஆண்கள்..
இங்க 19,20 வயசுலயே அவசரமா கல்யாணம் பண்ணி,
21,22 வயசுல, அதவிட அவசரமா டைவர்ஸ் வேணும் னு நிற்கற பெண்கள்..
சிலது கைக்குழந்தைகளோட..
வாழ்க்கை பத்திய எந்தவிதமான புரிதலுமே இல்லாம..
100% பர்பெக்டான புருசனோ, பொண்டாட்டியோ வேணும் னா, கடவுளக் கூட கட்ட முடியாது...
ஈகோ ங்கற பாம்புச் சட்டைய மாட்டிட்டுத் திரியுதுக..
வரதட்சணை கொடுமை, மாமியா கொடுமை, வேறு விதமான ஹாராஸ்மெண்ட் கேஸ் எல்லாம் வெறும் ஒரு 20% தான்..
மீதி பூராம் விட்டுக் கொடுக்கற மனசில்லாதது, சந்தேக புத்தி, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை கோஷ்டிக தான்..
25 வயசுக்குள்ள வாழ்க்கைய ஒடச்சுட்டு, தொலச்சுட்டு, நாங்க ஜெயிச்சுட்டோம் னு திமிரோட போறாங்க..
ஆனா, இந்த முட்டாள்களுக்குப் பொறந்த அந்தக் கொழந்தைக என்ன பாவம் பண்ணுச்சு..? வளர்றப்ப அதுகளோட மனநிலை..??
நான் எப்போதும் என் க்ளையண்டுகளுக்குச் சொல்லும் அறிவுரை..
மூக்குன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும் சளி ன்னு ஒண்ணு இருந்தே தீரும்..
வாழ்க்கைனு ஒண்ணு இருக்குற வரைக்கும் பிரச்சினைனு ஒண்ணு இருந்தே தீரும்...
சளிய சிந்துறது புத்திசாலித்தனமா..? மூக்க அறுக்கறது புத்திசாலித்தனமா..??
அப்படியே போய், அடுத்த ஒண்ணக் கட்டி, அது இதவிடக் கேவலமா இருந்தா..???
(எல்லா இடத்திலும் எக்ஸப்ஷன் ஒண்ணு, ரண்டு இருக்கும்.. இங்க நான் சொல்றது பெரும்பான்மை..)
ஆம்பள வெளிய படுற கஷ்டத்த வீட்டுல காட்டக்கூடாது..
பொம்பள வீட்டுல நடக்குற விஷயத்த வெளிய சொல்லக் கூடாது...
மூணாம் நபர் தலையீடு அடிக்கடி வீட்டுப் பஞ்சாயத்துல வந்தா, நீயே எரியற கொள்ளிக்கட்டய எடுத்து, தலையச் சொறியறன்னு அர்த்தம்...
இருக்குற நாழிக் கெணத்தை விட்டுட்டு, கானல் நீரை உண்மை னு நம்பி ஓடுனா,
நாசமாத்தான் போகணும்...