பாட்டி அசத்துறாங்க ஸீனா...
இதுவரை எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாத கார்த்திக், வீட்டில் சாப்பாடு இல்லை என்ற பின்னும் அம்மா தப்பாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக இராத்தங்கல்களுக்காக வீடு வருகிறான். இதை...இதை...இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் கார்த்திக். உன்னையறியாமலே உனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறா மித்ரா.
இந்தியாவில் தம்பிக்காரன் மித்துவை புரிந்து கொண்டான். ஆனால் அண்ணன்காரனோ அவளைப் பற்றி எல்லாம் தனக்கு தெரியும் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் குடுத்துட்டு இருக்கிறான். எப்போதுமே ஓவர் கான்ஃபிடனஸ் உடம்புக்கு ஆகாது கார்த்திக்...
அழகான நகர்தலோடு அழகாக கதையை கொண்டு போற ஸீனா.
வாழ்த்துகள்.