கார்த்திக் க்கு இப்போ தான் அவர் எதை மிஸ் பண்ணிருக்காரு னு புரியுது.....
அன்னைக்கு அலட்சியம் ஆஹ் பேசினாரே.... இப்போ பேசறது.....
அன்னைக்கு அவங்களுக்கும் இப்டி தான வலிச்சிருக்கும்....
இப்போ அவர் கெஞ்சறத பார்த்த லைட் ஆஹ் பாவம் ஆஹ் இருக்கு.... ஆனா இது அவர தேடிகிட்டது....
அவருக்கு உண்மையா அவங்கள புடிச்சி, காதலிச்சு, வாழ்ந்து கூட என்னலாம் அன்னைக்கு சொன்னாரு....
இப்போ வலிக்குதா....
தேவையா கார்த்திக் இது....