snehasree
SM Exclusive
இது நான் ரசித்த மிக அருமையான நாவல். இதன் சாரம் என்றால் நட்பும் காதலும் சண்டையிட்டால் எது வெல்லும் என்பதே ஆகும்.
தங்கள் காதல் பெரிது என்று சண்டையிடும் பெண்கள் மத்தியில் தங்கள் நட்பிற்காக சண்டை போடும் சகோதரிகள் கதை இது.
தன் தோழிக்காக தன் காதல், திருமணம் எல்லாவற்றையும் இழக்க தயாராகி அவளை குணபடுத்தி வாழ வைப்பதே லட்சியமாக கொண்ட தோழன் வசந்த். எங்கும் எதிலும் தோழியை விட்டு தராமல் காத்தவன்.
கமழியை தாமரையாக காதல் கொண்டு சந்தேகத்தால் காதலை இழந்து அவளை மறக்காமல் தாமரை இல்லம் கட்டி அவளுக்காக வாழ்ந்து பின் தவறை உணர்ந்து மனம் திருந்தி அவளை குணபடுத்தி அவளால் அவமானபட்ட உன்னத காதலன் துகிலன். பூவிழியின் அருமை தோழன். வெள்ளை மனம் கொண்டவன்.
துகிலனை காதலித்து அதேசமயம் வசந்தை நட்பாக கொண்டு காதலைவிட நட்பு பெரிது என்றவள் நம் கமழினி. நட்பிற்கும் காதலுக்கும் இடையே போராட்டத்தில் அதிகம் அடிவாங்கி தன் சுய நினைவை தொலைத்து மீண்டவள்.
அவள் நட்பு காட்டினாலும் காதல் காட்டினாலும் அழகுதான் சாரி துகிலன்.
Message…
தங்கள் காதல் பெரிது என்று சண்டையிடும் பெண்கள் மத்தியில் தங்கள் நட்பிற்காக சண்டை போடும் சகோதரிகள் கதை இது.
தன் தோழிக்காக தன் காதல், திருமணம் எல்லாவற்றையும் இழக்க தயாராகி அவளை குணபடுத்தி வாழ வைப்பதே லட்சியமாக கொண்ட தோழன் வசந்த். எங்கும் எதிலும் தோழியை விட்டு தராமல் காத்தவன்.
கமழியை தாமரையாக காதல் கொண்டு சந்தேகத்தால் காதலை இழந்து அவளை மறக்காமல் தாமரை இல்லம் கட்டி அவளுக்காக வாழ்ந்து பின் தவறை உணர்ந்து மனம் திருந்தி அவளை குணபடுத்தி அவளால் அவமானபட்ட உன்னத காதலன் துகிலன். பூவிழியின் அருமை தோழன். வெள்ளை மனம் கொண்டவன்.
துகிலனை காதலித்து அதேசமயம் வசந்தை நட்பாக கொண்டு காதலைவிட நட்பு பெரிது என்றவள் நம் கமழினி. நட்பிற்கும் காதலுக்கும் இடையே போராட்டத்தில் அதிகம் அடிவாங்கி தன் சுய நினைவை தொலைத்து மீண்டவள்.
அவள் நட்பு காட்டினாலும் காதல் காட்டினாலும் அழகுதான் சாரி துகிலன்.
Message…