நன்றி அக்கா.. நட்சத்திர எழுத்தாளராக வர முயற்சி செய்கிறேன்.. fb ல உங்களோட ஸ்டோரிஸ் பார்த்தேன்.. நல்ல நல்ல தலைப்புக்கள்... நான் எழுத ஆரம்பித்து நவம்பர் 1 வந்தால் ஓராண்டு ஆகிறது... என்னோட முதல் படைப்பு நந்தனின் பிருந்தா... அதில் தொடங்கிய என்னோட பயணம் இன்று ஏழாவது ஸ்டோரி மனம் நிறைந்தவளே (னே) ல வந்து நிற்கிறது.. ஒரு கதையை மட்டும் என்னால் எழுத முடியாமல் போக அதை அப்படியே நிறுத்து வைத்திருக்கிறேன்.. மற்றபடி ஐந்து பெரிய நாவல்கள் நல்ல எழுதி இருக்கிறேன்.. ஒன்று கூட இன்னும் வெளியே வரவில்லை.. அதுதான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன்.. நல்லதோர் பயணம் தேடல் என்னுடைய வாழ்வில்....
"வாழ்க்கையின் வர்ணஜாலம்"
நாவல்தானே பாதியில் நிற்பது
சந்தியா டியர்?
அது, மிகவும் அருமையான
நாவல்=ப்பா
ஏதோ காரணத்தினால்=தான்
அந்த அழகிய நாவலை
நிறுத்தியிருக்கிறீர்கள், என
நான் நினைத்தேன்
நீங்களே தொடருவீர்கள்-ன்னு
வெயிட் செஞ்சுக்கிட்டிருக்கேன்ப்பா
பாரதியை and பிரதீபனை நான்
ரொம்பவும் மிஸ் பண்ணுறேன்,
சந்தியா ஸ்ரீ டியர்