AkilaMathan
முதலமைச்சர்
Super a iruku. Unga stories la kanintha pathi neraya solringa. Ithellam unmaiya nadanthatha? Podhigai malai romba pidikuma?
இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் பழைமையான மலை பொதிகை மலை தான். நான் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவள் தான். அதனால் அந்த மலை என் உயிர். அதோடு காணிகள் என்ற மலை வாழ் மக்கள் இன்னமும் அங்கே வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். எப்படிப்பட்ட நோயையும் மூன்றே நாட்களில் விரட்டி விடுவார்கள். அதனால் தான் விருந்தும் மருந்தும் மூணு நாள் என்ற சொலவடையே வந்தது என்றுகூடச் சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த மலைப்பகுதி மக்களாலும் அரசியல் வாதிகளாலும் மொட்டையடிக்கப்பட்டு பாவமாகக் காட்சியளிக்கிறது. அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இந்தக் கதை. இதில் சில சம்பவங்கள் உண்மை. அதை ஆதாரமாக வைத்து என் கற்பனையைக் கலந்து எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி நிறைய இருக்கிறது பேச. உங்களுக்கு போரடிக்கக் கூடாது என்று சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.Super a iruku. Unga stories la kanintha pathi neraya solringa. Ithellam unmaiya nadanthatha? Podhigai malai romba pidikuma?
Evlo venalum sollunga. கேட்க ஆவலாக உள்ளதுஇந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் பழைமையான மலை பொதிகை மலை தான். நான் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவள் தான். அதனால் அந்த மலை என் உயிர். அதோடு காணிகள் என்ற மலை வாழ் மக்கள் இன்னமும் அங்கே வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். எப்படிப்பட்ட நோயையும் மூன்றே நாட்களில் விரட்டி விடுவார்கள். அதனால் தான் விருந்தும் மருந்தும் மூணு நாள் என்ற சொலவடையே வந்தது என்றுகூடச் சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த மலைப்பகுதி மக்களாலும் அரசியல் வாதிகளாலும் மொட்டையடிக்கப்பட்டு பாவமாகக் காட்சியளிக்கிறது. அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இந்தக் கதை. இதில் சில சம்பவங்கள் உண்மை. அதை ஆதாரமாக வைத்து என் கற்பனையைக் கலந்து எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி நிறைய இருக்கிறது பேச. உங்களுக்கு போரடிக்கக் கூடாது என்று சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.