lakshmi2407
அமைச்சர்
naanum 2 3 thdava padiche. engada naama thaan miss pannitomo-nnu...Thitti nnu ennamo solli irukeengale azhagi. Engappa andha decent thittu
Azhagi, engappaa iruku?
naanum 2 3 thdava padiche. engada naama thaan miss pannitomo-nnu...Thitti nnu ennamo solli irukeengale azhagi. Engappa andha decent thittu
பானுமதி....!???அவங்களை மித்ரன் ஏதாவது செஞ்சு கீதா வந்தால்தான் உங்களுக்கு ரிலீஸ்ன்னு சொல்லிட்டால் நீ என்ன பண்ணுவாய் அபி டியர்?
கூடவே ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க. உங்க பேமிலி கொடுத்து வச்ச பேமிலி.. இவ்வ்ளோ... ஹார்ஷா திட்டறீங்களே!! அதுக்குதான்....உங்கள் முன்னுரையை படித்து பயங்கரமாக திட்டியிருப்பிர்கள் என்று பார்த்தால் சும்மா எறும்பு கடித்த மாதிரிதான் இருந்தது திட்டுவதற்கு உங்களுக்கு தெரியவில்லை சகோதரி
மாமனாருக்கு போட்ட மந்திரம் மகளுக்கு செல்லுபடி ஆகல்லையோ?!அபியோட தாத்தா கிரேட்...
இப்படி பண்ணி வச்சிருக்கியே,அப்போது பெண்ணை பெத்தவனுக்கு என்ன மதிப்பு னு விட்டாருல்ல ஒரு அறை அபி க்கு...
என்னன்னாலும் பெரிய மனுசன் பெரிய மனுசன் தான் பா..
இந்த அபி தனியா ரூம்குள்ள போய் மாமனாருக்கு என்ன மந்திரம் போட்டானோ,மனுசன் தெளிவாகிவிட்டார்..
மாமியாரும்,மைத்துனனையும் கூட வசப்படுத்தியாச்சு...
ஆனால் கீதாஞ்சலி தான் கோபத்தின் உச்சியில்...(இருக்காதா பின்ன கண்ணை மூடிதிறக்கும் முன் அந்த புள்ள கழுத்து ல நீ தாலியை கட்டிபுட்டா அவ உன் மீது கோபப்படாமல் கொஞ்சுவாளா என்ன??)
ஆத்தி!!அபிக்கு கூட இவ்வளவு கோபம் வருமா??
அதுவும் அவனின் கீத்து மேல...
இரண்டு பேரும் கோபத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்...
மித்ரனோ கீத்து வீடு வரை போய் தேடியாச்சு..
விஷயம் தெரியவரும் போது மித்ரனின் reaction என்ன?
தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறேன் ஸீனா...
அட!!! dp கலக்குது.??ammanikku kobam athigamo?
paathugaapukkaaga geetha vai avan veetla vida solli irukkaan.. idhu puriyaama ammani "thaiyya thakkaa" -nnu aadaraangale ??
sari neeyaavathu vittu pidi kanna..
வேணும்னா திட்டுவது எப்படி னு ஒரு கோர்ஸ் ல ஸீனாவை சேர்த்து விட்டு விடுவோமா ஆதிமாகூடவே ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க. உங்க பேமிலி கொடுத்து வச்ச பேமிலி.. இவ்வ்ளோ... ஹார்ஷா திட்டறீங்களே!! அதுக்குதான்....
ஷானு கொடுத்தது.. நல்லா இருந்தது.. DP ஆக்கிட்டேன் ....