அன்பு நெஞ்சங்களே!
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். கடந்த அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய பதிவில் சில வார்த்தைப் பிரயோகங்கள் உங்களை முகம் சுளிக்க வைத்தால் என்னை மன்னியுங்கள். இதை விட நாகரீகமாகத் திட்ட எனக்குத் தெரியாது.????
உங்கள் லைக்ஸ், கமென்ட்ஸ் இரண்டையும் எதிர்பார்க்கிறேன்.
கண்ணம்மா கனவில்லையா...
கண்தனில் சுகமில்லையா...
என்னம்மா பொழுதில்லையா...
மனம் தனில் எந்தன் தொல்லையா...
உன் உள்ளில் நான் இனிக்கலையா - இல்லை
இனிப்பிலும் ருசிக்கலையா...
உன் கண்ணில் நான் சிரிக்கலையா - இல்லை
உயிரிலே கலக்கலையா...
உன் கனவில் நான் காணலையா - இல்லை
நினைவிலும் நான் இல்லையா...
உன் மனதில் நான் துணையில்லையா - இல்லை
துணைதேடத் துணிவில்லையா...
எதுவுமே புரியலையா - இல்லை
என்னைத்தான் புரியலையா...
என்னிடம் தெரியலையா - இல்லை
என்னிடம் நான் தெரியலையா.
https://www.smtamilnovels.com/mm-11/
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். கடந்த அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய பதிவில் சில வார்த்தைப் பிரயோகங்கள் உங்களை முகம் சுளிக்க வைத்தால் என்னை மன்னியுங்கள். இதை விட நாகரீகமாகத் திட்ட எனக்குத் தெரியாது.????
உங்கள் லைக்ஸ், கமென்ட்ஸ் இரண்டையும் எதிர்பார்க்கிறேன்.
கண்ணம்மா கனவில்லையா...
கண்தனில் சுகமில்லையா...
என்னம்மா பொழுதில்லையா...
மனம் தனில் எந்தன் தொல்லையா...
உன் உள்ளில் நான் இனிக்கலையா - இல்லை
இனிப்பிலும் ருசிக்கலையா...
உன் கண்ணில் நான் சிரிக்கலையா - இல்லை
உயிரிலே கலக்கலையா...
உன் கனவில் நான் காணலையா - இல்லை
நினைவிலும் நான் இல்லையா...
உன் மனதில் நான் துணையில்லையா - இல்லை
துணைதேடத் துணிவில்லையா...
எதுவுமே புரியலையா - இல்லை
என்னைத்தான் புரியலையா...
என்னிடம் தெரியலையா - இல்லை
என்னிடம் நான் தெரியலையா.
https://www.smtamilnovels.com/mm-11/