வணக்கம் அன்பர்களே!??
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். முந்தைய எப்பிக்கு லைக், கமென்ட் கொடுத்தவர்களுக்கு நன்றி. எங்கேயாவது லாஜிக்கா கதை உங்களை இடித்தால் ? தயவுசெய்து சொல்லுங்கள்.?
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள் வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள் புகழ்மானவள்
மனதாள்பவள் மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி சுகம்.
https://www.smtamilnovels.com/mm12/
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். முந்தைய எப்பிக்கு லைக், கமென்ட் கொடுத்தவர்களுக்கு நன்றி. எங்கேயாவது லாஜிக்கா கதை உங்களை இடித்தால் ? தயவுசெய்து சொல்லுங்கள்.?
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள் வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள் புகழ்மானவள்
மனதாள்பவள் மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி சுகம்.
https://www.smtamilnovels.com/mm12/