• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இரண்டு முறை தாலி கட்டி மிகவும் வலுவாக
அடித்தளம் போட்டும்...
உன்னில் சரி பாதி நான்என்கிற சகல உரிமை இருந்தும்....
உன் மனையாளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, மரியாதை கொடுத்து விலகி நின்று
நீ நெருங்கி விட்டாய் என் மனதில்...
உயர்ந்து விட்டாய் என் மனக்கோட்டையில்...

மித்ரா நடந்தது அறியாமல் - நீ இன்னும் கனவோடும், ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருப்பதை நினைத்து உன் மித்ரனாக கவலைபடுவதா...
நடந்தது அறிந்தால் நீ துன்பபட்டு துயரப்பட்டு துவண்டு போவாயே.....
அதை நினைத்து கலங்குவதா....
இல்லை உன் ஆசை நிறைவேறாத கோபத்தில் நடக்கப்போகும் கலோபரத்தை நினைத்து அச்சப்படுவதா....

அபியின் இல்லறம் நல்லறமாக வேண்டும் என்று ஆசி கூறுவதா....
மித்ரா உன் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டாங்க என்று துக்கம் அனுஷ்டிக்கவா....

குழம்பி போய் இருக்கேனடா...
ஆத்தர் வைச்ச டைடிலின் அர்த்தம் இப்ப தான்
புரியுது .... மயங்காதே மனமே....
இவங்க இருவரிடமும் மயங்காதீங்க என்று statutory warning போட்டு தான் இந்த கதையை ஆரம்பித்து இருக்காங்க....


இது இப்ப தான் என் tree head க்கு புரியுது...
It’s too late...

Awesome awesome Machan ....
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு. மெல்லிய தென்றலாய் வருடுகிறது உங்கள்எழுத்து நடை.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
இரண்டு முறை தாலி கட்டி மிகவும் வலுவாக
அடித்தளம் போட்டும்...
உன்னில் சரி பாதி நான்என்கிற சகல உரிமை இருந்தும்....
உன் மனையாளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, மரியாதை கொடுத்து விலகி நின்று
நீ நெருங்கி விட்டாய் என் மனதில்...
உயர்ந்து விட்டாய் என் மனக்கோட்டையில்...

மித்ரா நடந்தது அறியாமல் - நீ இன்னும் கனவோடும், ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருப்பதை நினைத்து உன் மித்ரனாக கவலைபடுவதா...
நடந்தது அறிந்தால் நீ துன்பபட்டு துயரப்பட்டு துவண்டு போவாயே.....
அதை நினைத்து கலங்குவதா....
இல்லை உன் ஆசை நிறைவேறாத கோபத்தில் நடக்கப்போகும் கலோபரத்தை நினைத்து அச்சப்படுவதா....

அபியின் இல்லறம் நல்லறமாக வேண்டும் என்று ஆசி கூறுவதா....
மித்ரா உன் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டாங்க என்று துக்கம் அனுஷ்டிக்கவா....

குழம்பி போய் இருக்கேனடா...
ஆத்தர் வைச்ச டைடிலின் அர்த்தம் இப்ப தான்
புரியுது .... மயங்காதே மனமே....
இவங்க இருவரிடமும் மயங்காதீங்க என்று statutory warning போட்டு தான் இந்த கதையை ஆரம்பித்து இருக்காங்க....


இது இப்ப தான் என் tree head க்கு புரியுது...
It’s too late...

Awesome awesome Machan ....
வாவ்!!அருமையான கமெண்ட் பிரேமா..
நானும் அபிக்காக சந்தோஷப்படுவதா??
இல்லை என் மித்ரனுக்காக துக்கப்படுவதா???என்று தெரியாமல் மயங்கி, கலங்கி நிற்கிறேன் பிரேமா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top