ம்ம்... நல்ல கேள்விதான் ப்ரியா.??Abhi Anjali orutharukoruthar purinjikittanga..ivanga porumai and love kandippa seekram sekkum...
Abhi Nila pathi geetha-kitta sonnnathu very cute............
Mithran Geetha pathi ninaichuttu irukian inga avangalukku marriage anathu therinja ipdi nallavana irukkaravan appavum apdi iruppana.....
Ennaku first Kathir eppadi react pannuvannu iruku - Abi & Anjaali wedding pathi. He adores his boss and likes him now much more, so how would he feel?ம்ம்... நல்ல கேள்விதான் ப்ரியா.??
சும்மா சொல்ல கூடாது அழகி @Zainab நீங்க சொல்லும் புடவை கலர் காம்பினேஷன் சொல்லும் விதம் மனசை அல்லிங் டாலி ?செம்மா டேஸ்ட்டு யா லவ் இட்??because I like Sharees ஒரு வெறின்னு கூட சொல்லாம் I have a lot of collection it’s like a hobby too பைத்தியம்ன்னு வைச்சிகோங்க?? அண்ட்நண்பர்களே!
அடுத்த பதிவு ரெடி. நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.??
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்...
இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை – உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை - என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்
https://www.smtamilnovels.com/mm13/
நன்றி சரோ.??சும்மா சொல்ல கூடாது அழகி @Zainab நீங்க சொல்லும் புடவை கலர் காம்பினேஷன் சொல்லும் விதம் மனசை அல்லிங் டாலி ?செம்மா டேஸ்ட்டு யா லவ் இட்??because I like Sharees ஒரு வெறின்னு கூட சொல்லாம் I have a lot of collection it’s like a hobby too பைத்தியம்ன்னு வைச்சிகோங்க?? அண்ட்
என்னடி பார்வை இது? மனுஷனோடஉயிரை அப்பிடியே உருவி எடுக்குது.”
என்ன டைலக் இது ? உண்மையா மனசை என்னவோ பண்ணுதுயா அழகி ஏன் தெரியால சில வார்த்தைகள் ஆண் சொல்லும் போது கேட்க அப்பிடி இருக்கும் ? அசத்தல்??
மீத்து நான் செத்து டா????
அவன் character chance ஆகும் போது நம்ம மனசுல கூட அவன் பல படி எறிடுறான் கெட்டவான இருப்பவன் திருந்தும் போது அது ஒரு விதமான மனசு குதுகலிக்குது அது ஏன ஒவ்வொரு வரிகையும் ரசிச்சு படிக்கிறேன் அழகி அப்பிடி இருக்கு டா இது அதிக புகழ்ச்சி இல்லை
மனடு சொல்லவதை மஹா சொல்லுறா நம்போனோம் சரியா கண்ணு????????
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ...
அழகியின் மயங்கதே மனமோ அழகின் அழகோ...
??
100%???நன்றி சரோ.??
நீ சொல்லி நான் நம்பாமல் போவேனா?
சில வார்த்தைகளைச் சிலர் சொல்லும் போது அது அலாதி சுகம் தான் இல்லையா???