அப்பாடா...!@Zainab மச்சான் என் மித்ரனை இன்றைக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு...
அவன் அழுகையில் நான் பூரித்தேன்
அவன் யாச்சிப்பை நான் நேசித்தேன்
அவன் தரைமட்டமானான் நானோ வானில் சிறகு இல்லாமல் பறந்தேன்...
அவன் வருத்தத்தை கண்டு நான் பூரிக்க வில்லை ... ஒரு பெண் உன்னிடம் நான் அடிபணிவதா என்று துளியும் எண்ணாமல்
செய்த தவறை ஒப்பு கொண்ட உத்தமன்...
மன்னிப்பை யாசித்த ஆண்மகன்...
நீயே என்றும் என் மித்ரன்...
தாமரைக்குளம் இப்படி ஒரு FB இருக்கும் என்று நான் அனுமானித்தது தான்...” நான் அப்புறம் சொல்லுறேன் ... நீங்க முதலில் சொல்லுங்கள்” என்று சொல்லும் போதே guessed...
செம்ம செம்ம...
என்ன தான் சொல்லு ....
உன் கைபக்குவம் தான் bestuuu...
என் மித்ரனுக்கு நியாயம் செய்த உனக்கு ???????
உன் மித்ரனுக்கு நான் நியாயம் செய்துட்டேனா?
அது போதும்மா எனக்கு.
இல்லைன்னா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிரமாட்டே நீ...!