அன்புள்ள தோழமைகளே!?
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களை என் கதை மாந்தர்களோடு சந்திக்கிறேன். 'பிரியாணி' என்ற அறிவிப்பிற்கு மரியாதை கொடுத்து நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ??
மித்ரனுக்கும், தாமரைக்கும் ஒரு ஸீன் கேட்டிருந்தேன். நீங்கள் ஒரு எப்பிசோடே கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். உங்கள் கற்பனைக்கு முன் என் கற்பனை நின்று பிடிக்குமா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் முயற்சி பண்ணி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்.?
தவிர்க்க முடியாத காரணங்களால் பிரியாணியின் இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும், மன்னிக்கவும். இருந்தாலும்... உங்களைக் காக்க வைக்காமல் எனது அடுத்த பதிவு இதோ வருகிறது.
நெஞ்சமெல்லாம்
காதல்...
தேகமெல்லாம்
காமம்...
உண்மை சொன்னால்
என்னை...
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம்
கம்மி...
காமம் கொஞ்சம்
தூக்கல்...
மஞ்சத்தின் மேல்
என்னை...
மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா...
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா...
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்தப் பார்வை பார்க்கும் போது
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு...
காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை...
https://www.smtamilnovels.com/mm24/
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களை என் கதை மாந்தர்களோடு சந்திக்கிறேன். 'பிரியாணி' என்ற அறிவிப்பிற்கு மரியாதை கொடுத்து நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ??
மித்ரனுக்கும், தாமரைக்கும் ஒரு ஸீன் கேட்டிருந்தேன். நீங்கள் ஒரு எப்பிசோடே கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். உங்கள் கற்பனைக்கு முன் என் கற்பனை நின்று பிடிக்குமா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் முயற்சி பண்ணி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்.?
தவிர்க்க முடியாத காரணங்களால் பிரியாணியின் இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும், மன்னிக்கவும். இருந்தாலும்... உங்களைக் காக்க வைக்காமல் எனது அடுத்த பதிவு இதோ வருகிறது.
நெஞ்சமெல்லாம்
காதல்...
தேகமெல்லாம்
காமம்...
உண்மை சொன்னால்
என்னை...
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம்
கம்மி...
காமம் கொஞ்சம்
தூக்கல்...
மஞ்சத்தின் மேல்
என்னை...
மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா...
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா...
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்தப் பார்வை பார்க்கும் போது
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு...
காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை...
https://www.smtamilnovels.com/mm24/