தாமரை எவ்வளவு புத்திசாலித்தனமா யோசிச்சு அங்க போய் எவ்வளவு அழகா பேசிட்டு வந்திருக்கா!!! அவளைப் போய் அடிச்சிட்டியே மித்ரா ??? கதிர் சட்டையைப் புடிச்சதோட விட்டானேன்னு சந்தோஷப்படு... கடைசியா அடிக்கிற கை தான் அணைக்கும்னு ப்ரூவ் பண்றீங்களாக்கும்.. அடப் போடா அவசரக்குடுக்கை...