Haa ??நம்ப பாட்டு யா இது??????விசில் அடிக்கணும் போல இருக்கே நமக்கு அடிக்க வரதே ????ரைட் விடுஎனதருமை நண்பர்களே!??
'மயங்காதே மனமே' க்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி. மூன்று எப்பிசோட்களை குறுகிய இடைவெளியில் கொடுத்திருக்கிறேன். அடுத்த எப்பிக்கு கொஞ்சம் தாமதமானால் யாரும் சண்டைக்கு வரக்கூடாது. அமைதி... அமைதி...??
அன்புடன் அழகி.??
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட...
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதயோ வாட...
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட...
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ...
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட...
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதயோ வாட...
https://www.smtamilnovels.com/mm27/
ஏய்…! பேபி… என்ன இது?”
“காலையில ஒன்னு குடுத்தீங்களே… அன்ன்ன்பா… அது.” அவள் முகத்தில்சுணக்கம் இருந்தது. அவள் சொன்னவிதத்தில், வந்த சிரிப்பை அடக்கியவன்,
“சாரி பேபி… சாரி டா.” என்றான்.
“பரவாயில்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா இன்னொரு தரம் இப்பிடிநடந்துச்சுன்னா…” பேச்சை நிறுத்திவிட்டு, அவனை ஓரக்கண்ணால்பார்த்தாள்.
“ம்… நடந்துச்சுன்னா…?” அவன் உடல்சிரிப்பில் குலுங்கியது.
“மாறி அடிச்சுருவேன்…”
“ஹா… ஹா… செய்வேடி நீ… இந்தமித்ரனையே சுருட்டி, உன்னோடமுந்தானையில வெச்சிருக்க இல்லை. நீஅதுவும் செய்வ.” சிரித்தபடியே,
இந்த யூடிக்கு கமண்ட் எதுக்கு ஜி?
வரல எனக்கு?
இந்த கடைசி உரையாடல் எல்லாம் படிச்சு படிச்சு நானே தானா சிரிச்சுகிட்டு லுச சுத்தபோற ?
இது கற்பனை போலவே இல்லையே??
செம்ம அழகி எப்பிடி எழுதற யா ?? போமா??சுப்பர் ??????