குழந்தை வரப் போறதை இப்படியும் சொல்லலாமோ!!! மிச்சத்தை கவர்மெண்ட் பார்த்துக்கும்... நீ விட்டுடு அபிக்கண்ணா... நீ உன் அம்மாடியையும், உன் ஜூனியரையும் பாரு....
அம்மாடி கீதாஞ்சலி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” அந்த ராஜேந்திரன் பண்ணினதுக்கு தானே இப்ப அனுபவிக்கிறான்... அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம்?வருத்தம்? எதுவாயிருந்தாலும் உங்க வீட்லேயே வைச்சு அபிக்கிட்ட கேட்டிருக்கலாமே?? என்ன இருந்தாலும் அம்மா வீட்டுக்கு தனியா வந்திருக்க வேண்டாம். இது நிச்சயமா அபியை சங்கடப்படுத்தும்... அதுவும் இந்த மாதிரி நேரத்துல...
அம்மாடி கீதாஞ்சலி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” அந்த ராஜேந்திரன் பண்ணினதுக்கு தானே இப்ப அனுபவிக்கிறான்... அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம்?வருத்தம்? எதுவாயிருந்தாலும் உங்க வீட்லேயே வைச்சு அபிக்கிட்ட கேட்டிருக்கலாமே?? என்ன இருந்தாலும் அம்மா வீட்டுக்கு தனியா வந்திருக்க வேண்டாம். இது நிச்சயமா அபியை சங்கடப்படுத்தும்... அதுவும் இந்த மாதிரி நேரத்துல...