நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை - உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை...
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது -இந்த
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது...
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
புரிந்த போதும் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே...
https://www.smtamilnovels.com/mm29/
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை - உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை...
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது -இந்த
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது...
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
புரிந்த போதும் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே...
https://www.smtamilnovels.com/mm29/