Thank you Sony.??Nice ud
Thank you Sony.??Nice ud
Thank you Veni.??Nice update
superநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை - உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை...
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது -இந்த
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது...
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
புரிந்த போதும் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே...
https://www.smtamilnovels.com/mm29/
Thank you Laksh.??super
wow super suvi ungalukula ennoru suvitha olinjutierukaanganu therujuketen very nice paஇன்னைக்கு epi ல அபி-கீத்து,
மித்ரன்- தாமரை ஜோடி அப்படியே மனதை அள்ளுறாங்க ஸீனா..
எல்லோரும் இருக்கும் போது தன்னியல்பாக மித்ரன் தாமரையை பேபி ன்னு கூப்பிடுவதாகட்டும்..
நீ இல்லைன்னா என் வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு தாமரைகிட்ட உருகுவதாகட்டும் ..
அபிங்கறதுனால இதோடு விட்டான் நானாக இருந்திருந்தால் நடக்குறதே வேற னு சொல்வதாகட்டும்..
இப்படி நிசர்சனத்தை புரிந்து பேசும் மித்ரன் நம்மை கொள்ளை கொள்கிறான் .
அவன் மனைவி, அந்த தாமரை பெண்ணோ!!அத்தான் என்ற ஒற்றை அழைப்பும்,அந்த சிரிப்புமாக அவனோடு சேர்த்து நம்மையும் அவள் மீது பித்தம் கொள்ள வைக்கிறாள்..
கீத்துவோ தன் ஒற்றை வார்த்தையிலே அவளது நிலாவை தனது நெற்றிப்பொட்டாகவே மாற்றிக்கொள்கிறாள்..
எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருக்கும் அன்பு அன்றி வேறேது!!..
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்."
ஆக மொத்தம் இரண்டு சிங்கங்களும் சிறு புள்ளி மான்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கின்றன..
நன்றி ரேகா.??Azhagi arumai arumaiyana epi
ஹாஹா..wow super suvi ungalukula ennoru suvitha olinjutierukaanganu therujuketen very nice pa