எனதருமை நண்பர்களே!
'மயங்காதே மனமே' ன் நிறைவுப் பகுதியோடு வந்திருக்கிறேன். இது வரை எனது ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
விடைபெறுகிறேன்.
உங்கள் அழகி.?
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
உயிரே வா...
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை
இது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை...
உயிரே வா...
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே...
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே...
உயிரே வா...
https://www.smtamilnovels.com/mm30/
'மயங்காதே மனமே' ன் நிறைவுப் பகுதியோடு வந்திருக்கிறேன். இது வரை எனது ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
விடைபெறுகிறேன்.
உங்கள் அழகி.?
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
உயிரே வா...
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை
இது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை...
உயிரே வா...
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே...
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே...
உயிரே வா...
https://www.smtamilnovels.com/mm30/