Wowwwwwwwwwwwwwww
Zeena darling ...Speechless moment
??????????
ஆள மயக்குற மாதிரியான ஒரு அப்டேட்டை அளித்துவிட்டு.. தலைப்பு மட்டும் மயங்காதே மனமேவா...சரியான ஆள்மயக்குனி நீங்க !!!!
உண்மையாவே மயங்கி..கிறங்கி..உருகிவிட்டேன்.
அபிமாதிரியே நானும் ஆஃப்பாகிவிட்டேன்...
மித்துவை விட எனக்குதான்
அதிகம் பித்துப்பிடித்திருக்கிறது...
ஒவ்வொரு வசனமும்..அடிபொழி..!!!
அதுவும் "வாழ்க்கையின் சட்டத்திட்டங்களுக்கு
கட்டுப்படாத காட்டுப்பறவை இப்போதைக்கு..அதன் வேடந்தாங்கல்..மித்ரன்"..
இந்த இடம் படிக்கும்போது ..அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது......
கதிர்...கேரக்டர்... நெஞ்சத்தில் கதிரை போட்டு அமர்ந்து விட்டான்...
சான்ஸே இல்ல.....
அப்படியே..VNE..விஜய்..ஞாபகம் வருது..But you portrayed him as a straightforward..Bold and intelligent man...
மித்துவோட மனச Fraction of second ல் உணர்ந்து...தைரியமா செம தில்லா.."உனக்கு எல்லாம் கீதா செட் ஆகமாட்டானு".. சொல்ற இடம்..அட்டகாசம்..ஜி..
கதிருக்கு தன்னோட difference of opinion...ஏற்பட்டதை...மித்து பெரியவிஷயமா எடுத்துக்கொள்ளமால் அத ரசிச்ச விதம்...வந்து.. Different way of approach to dat character....Really it works well...
மித்து..அன்டு கதிர்.. Conversation read பண்ணும்போது...அடடா சொல்லி என் வாயே வலிச்சபோச்சு..அவ்ளோ பிரமாதமா இருந்தது....???
முக்கியமா ..மித்து. ..பாடுற "எங்கிருந்தோ வந்தான் " பாட்டு..
Mind blowing.. .??????
மித்து கேரக்டர்... செம...பில்டப்..
அதுவும்.. கதிர் சொன்ன எல்லாத்தையும் பொறுமையா மென்நகை புரிந்துகொண்டே கேட்டு முடித்துவிட்டு....அசால்ட்டா அதே சமயம் அழுத்தமா..
கீதா details வேணும் னு கதிர்கிட்ட கேட்கும்போது...செம மாஸ்..போங்க..சும்மா. ..நல்லா சத்தமா ஒரு விசில் அடிக்க தோணுது...
பாத்தீங்களா எப்படியெல்லாம் பினாத்துறேன்னு... Something happened to me.
ஜீனாக்கா புயலாக மாறி சுழன்றடித்துவிட்டீர்கள் ..அதனால் தான் நட்டு கழன்டு கிடக்கிறேன்....
சீக்கிரமே அடுத்த அப்டேட்டோட வந்துருங்க..இல்லன்னா இன்பாக்ஸ்ல்ல இம்சையை கூட்டிருவேன்...
சாக்கிரத...
Thank you very much for the fantastic update....Love you kka?????
View attachment 5366