????Nice epi sis..
????Nice epi sis..
தெளிவான சிந்தனை உள்ள பெண் கீதாஞ்சலி கடவுள் அவளை மித்ரனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
asatthittingaவணக்கம் தோழமைகளே!
அடுத்த எப்பிசோட் ரெடி. கமெண்ட், லைக் போட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி. மறக்காமல் என் முதல் கமென்டுக்கு லைக் போடுங்கள்.?
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
கூதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி...
இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ...
https://www.smtamilnovels.com/mm6/