அபியைக் கண்டு மனம் மயங்கினாலும்...
நிதர்சனத்தை எண்ணி தயங்குகிறாள் பெண்ணவள்...
ஸீனா,நாங்கெல்லாம் "மயங்காதே மனமே"என்று நீங்க எத்தனை தடவை சொன்னாலும் கேட்கப்போறதா இல்லை...
ஆனால் உங்க ஹீரோயின் மட்டும் ரொம்ப கரெக்டா நீங்க சொல்றதை follow பண்றாப்பா
அம்மாடி!!கீத்து, உன் நிலவு இப்போது உன் கைக்கெட்டும் தூரத்தில்,உன் அருகிலேயே தன் உயரம் விட்டு இறங்கி வந்து உட்கார்ந்து இருக்கிறதே,இப்போது என்ன செய்ய போகிறாய் நீ???
ஆஹா!!மித்ரன் ஆரம்பித்து வைத்த விளையாட்டு...(அதான்பா ஸோனாவையும் அபியையும் photo எடுத்தது)..திரும்பவும் விளையாடப்படுது...
முடிவு???
எப்பொழுதும் போல் அருமையான பதிவு ஸீனா...
வாழ்த்துகள்...