ஹாய் தோழமைகளே ?
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். முந்தைய எப்பிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி.??
உன்னிடம் மயங்குகிறேன்...
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
எந்தன் உயிர் காதலியே...
இன்னிசை தேவதையே...
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று.
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானம் உண்டு ரகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது.
https://www.smtamilnovels.com/mm9/
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். முந்தைய எப்பிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி.??
உன்னிடம் மயங்குகிறேன்...
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
எந்தன் உயிர் காதலியே...
இன்னிசை தேவதையே...
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று.
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானம் உண்டு ரகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது.
https://www.smtamilnovels.com/mm9/