Suvitha
அமைச்சர்
சும்மா அசத்தலா கொண்டு போற செல்லம் கதையை...
"மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு
கோலம் அழியவர கோடை மழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை இறங்கும் புண்ணியரே
சன்னல் ஒழுகாதோ சார மழை பெய்யாதோ..."
"மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு
கோலம் அழியவர கோடை மழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை இறங்கும் புண்ணியரே
சன்னல் ஒழுகாதோ சார மழை பெய்யாதோ..."
Last edited: