Ramadevi anbu
மண்டலாதிபதி
எனக்கு பெரிசா review எல்லாம் போட தெரியாது ஜெயா...so இங்கயே நாலு வரிகள்.
இன்றய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான message சொல்லற கதைக் களம். காடு வளரப்போம், மழை பெறுவோம்னு அருமை ?
முதல் கதையோடு ஒப்பிட்டால், இந்த கதையில் அபிரிமிதமான வளரச்சி உன் எழுத்தில் தெரிகிறது.
அரசன் தன் காதலை சொல்லும் இடத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஜெயாவை நான் கண்டுகொண்டேன்.
மேலும் பல பல புதிய கதைகளை படைத்து எழுத்துலகில் தனி முத்திரை பதிக்க வாழ்த்துகள் காவிய ஜெயா
இன்றய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான message சொல்லற கதைக் களம். காடு வளரப்போம், மழை பெறுவோம்னு அருமை ?
முதல் கதையோடு ஒப்பிட்டால், இந்த கதையில் அபிரிமிதமான வளரச்சி உன் எழுத்தில் தெரிகிறது.
அரசன் தன் காதலை சொல்லும் இடத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஜெயாவை நான் கண்டுகொண்டேன்.
மேலும் பல பல புதிய கதைகளை படைத்து எழுத்துலகில் தனி முத்திரை பதிக்க வாழ்த்துகள் காவிய ஜெயா