Suvitha
அமைச்சர்
செல்ஃபோனை பற்றி தெரியாத அரசன், கொஞ்சம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறான்...
அதிலும் நீ சொல்லித் தான் மழை வந்ததா என்ற அந்த பெரியவர் கேட்குமிடம் அழகு...
அரசன், சக்திவேலாக மதியின் கண்ணுக்கு தெரிகிறானா?
அம்மணி மொத்தமாக விழுந்துட்டா போலயே சித்தன் கிட்ட...
வித்தியாசமான கற்பனை காவ்யா.
அருமை..
அதிலும் நீ சொல்லித் தான் மழை வந்ததா என்ற அந்த பெரியவர் கேட்குமிடம் அழகு...
அரசன், சக்திவேலாக மதியின் கண்ணுக்கு தெரிகிறானா?
அம்மணி மொத்தமாக விழுந்துட்டா போலயே சித்தன் கிட்ட...
வித்தியாசமான கற்பனை காவ்யா.
அருமை..