???.. teriyalaye kaa.. ?????நிலவரசன் காட்டிலிருந்து நாட்டிற்க்கு வருகை தர போகிறாரா ???? ஆனாலும் டுவிஸ்ட் வைக்காம epi mudiya mattengudhu yen kavya ?????
கேளு கேளு சொல்லுவா.. அவளுக்குகே தெரியாது.. ??மிக அருமையான பதிவு அக்கா..... பின்னூட்டம் சிறப்பு...நிலவரசனின் நகரப் பிரவேசம் எப்படி இருக்கும்? மதி நீங்கள் என்னவோ விரைவில் புரிந்து கொள்ள போகிறீர்களாம் அது என்னவென்று ரகசியமாக என்னிடம் மட்டும் சொல்லி விடுங்கள்....நிலவரசனுக்கு எப்படி இந்த சக்தி எல்லாம் கிடைத்தது? நிலவரசரே......இத்தனை வருடங்களாகச் சாந்த சொரூபியாய் இருந்து விட்டு மதியிடம் மட்டும் இத்தனை கோபத்தை வெளிப்படுத்துவதேனோ?
Accident thaan aana thaana aagala lorry venum nae panniruchi nu solliyiruken nishu. Kodave avan ketpaan la sithar kitta yaar kaaranam nu avaru thaana solla maattaru. Thank you so much nishu... ???Nice episode kavya Yennapa athukulla mudichuta.... Next day enna nadakka poguthu.... Kamali kita yenna solli samathana paduthuvanga??? Arasan Madhi koda povana???!!!! And avan Appa ku nadanthathu accident thana... Athuve doubt ah irukupa!!!!!!
Thank you.. ???Nice ud ?? ?
அடேய் எப்போவும் பயம் இருக்கும் வராக நதிலயும் இருந்துச்சி.. ஆனா முதல் கதை எப்படி வேணும்னாலும் எழுதுவோம் மனிச்சி விட்ருவாங்கனு நினைச்சி எழுதிட்டேன் டா.. இது அடுத்த கதைன்னு நினைச்சா தான் கதிகலங்குது. அதை விட நல்லா இல்லை அதே மாதிரியாவது குடுக்கணுமே. வராக நதி பரவால்ல பீலிங்ஸ் உங்களுக்கு வந்துற கூடாதுல.சமர்த்தாக வராக நதிக்கரை ஓரம் கதையை முடித்த உங்களுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஐயம் ஏற்படுகிறது... அதற்கு அவசியமே இல்லை... உங்கள் கதை மிக நேர்த்தியாக நகர்கிறது அக்கா.....சொல்ல மறந்துவிட்டேன்...கமழி உன்னை நிலவரசன் kavichitra பேபி போல் எண்ணியிருக்க நீயோ kavyajaya ஆதித்த கரிகாலனை ரசிப்பது போல் ரசிக்கிறாயே.....இது அடுக்குமா....ஆனால் நீ என்ன செய்வாய் பிரபாஸ் போல் ஒரு கதாநாயகனை உருவாக்கிய அக்காவைத் தான் சொல்லவேண்டும்
Thank you karthigai kaa.. ???Nice ????
நீங்க சீக்கிரமா குடுங்க கா.. அதான் முடிச்சி வச்சிருப்பீங்களே.. ??அருமையான பதிவு காவ்யா... எப்படியோ அரசனுக்கு அவனுடைய பிறப்பின் ரகசியம் தெரிந்துவிட்டது. இனி அவன் ஊருக்குள் வந்தால் அவன் எப்படித் தன் சொந்தங்களுடன் பொருந்திப் போகப் போகிறானோ தெரியவில்லையே... அதனால அடுத்த யூடி சீக்கிரமா கொடுத்திடு
என்னக்கா தெரியாத மாதிரியே கேக்குறீங்க.. ??? ரெண்டாவது தான்.hai kavya
அடிச்சு தூக்குற.. உண்மைய சொல்லுங்க author ji இது உங்க எத்தனையாவது கதை..
Information lam.. உங்க தேடல் அண்ட் உழைப்பை காட்டுது.. வாழ்த்துக்கள்..
சூப்பர்டா..
நன்றி சித்ராமா.. ???Nice