SarojaGopalakrishnan
முதலமைச்சர்
அருமையான பதிவு
நிலவரசன் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ள முடிகிறது
தாத்தா பாட்டி சொந்தங்கள் கிடைக்க போகுதா
நிலவரசன் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ள முடிகிறது
தாத்தா பாட்டி சொந்தங்கள் கிடைக்க போகுதா
ஆமாம் சரோஜாக்கா... ??? நன்றி நன்றி.. ???அருமையான பதிவு
நிலவரசன் எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ள முடிகிறது
தாத்தா பாட்டி சொந்தங்கள் கிடைக்க போகுதா
??????..???Arumaiyana ud dr ????
Thanks deepa kaa.. ???Superrrrrr Kavi ?????.
அடேய்.. எனக்கு சிரிப்பை அடக்க முடியல டா.. நன்றி கவி.. ????அருமையான பதிவு அக்கா...நிலவரசா..தேநீர் அருந்தி உங்கள் நகர உலாவை ஆரம்பித்து விட்டீர்கள்.... நல்லபடியாக மதியின் ஞானோபதேசத்தில் மாட்டிக் கொள்ளாமல் தாங்களே கற்றுக் கொள்வது மிக்க நலம்.... இல்லையென்றால் selfie பைத்தியம் என்றொரு புதுவித பைத்தியம் தங்களுக்குப் பிடித்துவிடும்....கீதாம்மா இனி கவலை கொள்ள வேண்டாம்... அதுதான் அவர் மகள் புதிதாகப் பூத்த மச்சான் உறவுடன் வருகிறாளே..அந்த மலைநேசி மச்சானை வீடு எப்படி எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ளும் எனக் கேட்பதை விட மச்சான் எப்படி எதிர்கொள்வார் எனக் கேட்பதே சாலச் சிறந்தது...மாமாவின் முடிவின் மர்மம் என்ன என மதியுடன் சேர்ந்து மச்சான் கண்டுபிடிப்பாரா.... ஆவலுடன் நான்..
அக்கா நல்ல வேளை கும்கி பாட்டு போட்டீங்க....சிம்டாங்காரன் பாட்டெல்லாம் போட்டு இருந்தால் நிலவரசன் வேற்றுக்கிரகம் என அஞ்சி வந்த வழியே சென்றிருப்பார்...
நான் அப்படி எதுவும் சிரிப்பு வர மாதிரி இருக்கேனா அக்கா?அடேய்.. எனக்கு சிரிப்பை அடக்க முடியல டா.. நன்றி கவி.. ????
Nee sonnathu thaan daa imagine panni paathen.. semaya irukum la simtangaaran song potta.. ??நான் அப்படி எதுவும் சிரிப்பு வர மாதிரி இருக்கேனா அக்கா?