மிக்க நன்றி சுவிக்கா.. ?????எல்லாத்துலயும் சிக்க வைப்போம்ல.. ???இந்த உலகில் நாம் இல்லையென்று நினைப்பவர்கள் நம்ம எதிரே வந்து நின்றால் எப்படி இருக்கும். இன்று அந்த சந்தோஷத்தை ஜமீன் வீட்டில் உள்ளவர்கள் அனுபவித்ததை நம்மால் உணரமுடிந்தது.
முதல் நாள் முதல் வேளை சாப்பாட்டிலேயே சிக்குறான் அரசன்.
அடுத்தடுத்து என்ன பண்ண போறானோ தெரியலையே?