ச்சீ..... சத்தியமா இந்த மாதிரி ருத்ரா பண்ணுவாரு னு நான் நினைக்கல.....
ரோம்ப கேவலமான எண்ணம் கொண்டவன் ஆஹ் இருக்கான்....
விஷ்ணு அஹ் கொன்னுட்டு இப்படி அவங்கள்ட்ட போய் பேசறான்....
அக்னி இறந்துட்டாங்க.....
அவங்க நெனச்சது உண்மைதான.... அவங்க ஏமாற்றம் அடையலையா....
அவர் மட்டும் தன் ஏமாந்த மாதிரி எத்தனை பேர் அஹ் பழிவாங்கிட்டாரு.....
மறுபடியும் அக்னி உயிர்தெழுவாங்க.....
ருத்ரா..... உன்ன போய் அவங்க காதலிச்சாங்க பார்த்தியா....
காதலுக்கும், உண்மையான அன்புக்கும் நீ தகுதியே இல்லாதவன்....
அவரோட இந்த செயல் அஹ் என்னால ஏத்துக்கவே முடியல...
மனுஷனா அவன்.....
உனக்கு அடுத்த ஜென்மத்துல ஆப்பு இருக்கும்.....
அத ஆவலாய் எதிர் நோக்குகிறேன்....