Hi mam
என்னைப்பொறுத்தவரை அபி ஈஸ்வர் இருவருமே சூர்யாவை விரும்பியவர்கள், இருவருமே சூர்யாவுக்கு பொருத்தமானவர்கள்,அவர்களின் எண்ணம் இந்தப்பிறவியில் ஈடேற வேண்டுமென்றால் என்ன செய்வது ,இப்படி ஏதாவது நடந்தால்தான் உண்டு, முற்பிறவியில் திருமணத்திற்கு முன் இளவரசனையும்,திருமணத்தின் பின் தனது அத்தானையும் என்று இருவரையும் பிடித்திருந்தது சூர்யாவுக்கு,சூர்யா திருமணம் செய்ததால் கோபம்கொண்டு ,இளவரசன் குணம்மாறி பழிவாங்க வந்தபின்னர்தான் அக்கினீஸ்வரி அவரை வெறுத்தார்,இப்போது இருவருமே பிழைக்கமுடியாமல் ஒருவர்தான் பிழைக்க முடியுமென்றால் ,அப்படி உருவத்தில் பிழைத்தது ஈஸ்வரென்றால் ,உடல் இறந்தது அபியா,அபியின் உறுப்புக்களை அதாவது மூளையை அறுவை மாற்று சிகிச்சை ஈஸ்வருக்கு செய்தார்களா,ஏனெனில் பின்தலையில்தானே அபி ஈஸ்வரை அடித்தார் அதனால் உருவம் ஈஸ்வர் செயல்பாடு அபியா.
நன்றி