Hi mam
இரண்டு காலப்பகுதிக்கான கதையும் கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியலும்,என்ன சொல்ல,என்னால் வாசித்து இடையில் நிறுத்தமுடியவில்லை,எப்போதும் சிந்தனையில் இக்கதையின் தொடற்சி பற்றியே நினைவாக இருந்தது,இந்த முற்காலத்தின் தொடற்சி இப்போ இந்தகாலத்தில் வரும் கதை மாந்தர்களுடன் அழாக இணைத்து அவர்களின் முற்பிறவியில் அவர்களின் ஏக்கம் ஆசைகளை இப்பிறவியில் எப்படி போராடி பெற்றுக்கொள்ளப்போகின்றார்கள் என்பதை எந்தவித குழப்பமும் எங்களுக்கு ஏற்படாமல் அழகாக நகர்த்தியிருக்கின்றீர்கள்,என்ன சொல்ல வார்த்தையே இல்லை மிகமிக நன்றாக இருக்கின்றது.
நன்றி