ஓகே மஹா அக்கா...இவ்வளவு பெரிய பாதகம் பண்னியாவளை தண்டனை இல்லாம எப்பிடி
ஆனா குடுக்கும் தண்டனை எப்பிடி இருக்கணும் தெரியுமா மா இந்த ஜென்மத்தில் அவ அதை நெனைச்சு நெனைச்சு புழுவா துடிக்கும்கானும் அது ” மன்னிப்பு” மாட்டும் தான் அவளுக்கு தகுந்த தண்டனை ?
அவ பண்ண தப்புக்கு பிரயசித்தம் இல்லான அவளாளா எப்பிடி நிம்மதியா இருக்க முடியும்
(அவ மனசாட்சியே அவளுக்கு தண்டானையா குடுக்கும்)
அதை அவளுக்கு குடுக்க கூடாது
இதை எல்லாரும் அவளிடன் போயி உன்னை மன்னிச்சிட்டேன் போன்னு சொல்லிட்டு பேசாமா போயிடுனாம் அதுவே போதும்