நன்றி தரணி.??உங்க எழுத்தை படிச்சாலே ஒரு போதை வரும்.... அட அட அருமை
நன்றி தரணி.??உங்க எழுத்தை படிச்சாலே ஒரு போதை வரும்.... அட அட அருமை
????????????????அடேங்கப்பா என்னமா காதலிக்கிறாங்க. அழகியின் வரிகளில் காதலும் தமிழும் மனசை பித்தனாக்குகிறது.
காதல் பித்து அது தேவி.????Superb sema asathal.pathivu sis barathi kittaye vambu ku porana intha kaadalkaran..
அது உண்மை தான்ஐயையோ! அதை அவர் சொல்லுவார்.
நாம சொன்னா சண்டைக்கு வருவார் கோமதி.??
சூப்பர்வணக்கம் தோழமைகளே!
மோகனப் புன்னகையின் அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். ??
இந்தத் தருணத்தில் என் வாசகப் பெருமக்களுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தனை வாக்குகளை என்னைப் போன்ற ஒரு அறிமுக எழுத்தாளர் பெறுவது அத்தனை சாத்தியம் அல்ல.
என் கதையைத் தெரிவு செய்து அதை விரும்பிப் படித்து உங்கள் ஆதரவை நீங்கள் வழங்கியது சாதாரண விஷயமல்ல.
இருந்தாலும், நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தான் என்னால் இப்போது சொல்ல முடியும்.
இனி வரும் காலங்களிலும் என் வாசகர்களின் மனங்கவரும் வகையில் நிச்சயம் அழகியின் கைவண்ணங்கள் வரும். அதில் ஐயம் இல்லை.
மோகனப் புன்னகை முடிந்த கையோடு எந்தவொரு இடை வேளையும் இல்லாமல் எனது அடுத்த கதை ஆரம்பிக்கும் என்பதை என் தோழமைகளுக்கு இந்த இடத்தில் தெரியப் படுத்துகிறேன்.
இதுவே என் வாசகர்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதை.
மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.???
அழகி.??
மோகனப் புன்னகையில் 14
??