me too....
படிக்கிறேன், படிக்கிறேன், திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இருக்கிறேன். இன்றையப் பதிவின் தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. மனம் மயக்கும் பதிவுப்பா.
தில்லை நாயகி கோபமாகவேனும் மகனையும் மருமகளையும் ஏற்றுக் கொண்டார்களே என்று சந்தோஷப்படுவதா, இல்லை கோதை நாயகியின் இந்த திடீர் மனமாற்றத்தை எண்ணி நொந்து கொள்வதா?? தனக்குத் தனக்கு என்று வரும்பொழுது எல்லாம் மாறிப் போகுமோ??
'நாணங்கள் மறந்து போனாள் பெண்
நாகரிகம் கடந்து போனான் ஆண்' - நாதங்கள் இசைக்கின்றது பெண் மனம் இவ்வரிகளைப் படிக்கையிலே