ஏற்கனவே உன் எழுத்தில் மயங்கிக் கிடக்கும் என் மனது...இன்றைய பதிவில் தேனுன்ட வண்டாக கிறங்கி போயிருக்கிறது ஸீனா...
ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து படித்தேன் தோழி...
ஏதோ கண்முன்னே காட்சிகள் நடந்தது போல உணர முடிந்தது.
அரண்மனைக்காரனும், நாட்டியப்பேரொளியும் மயக்குகிறார்கள்...
"நின்னையே ரதியென்று" பாடல் தேர்வு அருமை...
காதலென்று வந்துவிட்டால் அரண்மனைக்காரனும் கவிஞனாகிப்போகின்றான்...