சுமித்ரா விற்கு கஷ்டமாக இருந்தாலும் அந்த உபயோகமில்லாத பெயரளவு கல்யாண வாழ்க்கையிலிருந்து சுமித்ரா வெளிவந்து தான் ஆகவேண்டும்.
புரையோடிப்போன காயத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக ரண சிகிச்சை தேவை. அதுதான் இப்போது விஜயனின் தலைமையில் சுமித்ரா விற்கு நடக்குது.
விஜயனுக்கும், சுமித்ராவின் அப்பாவுக்குமான உரையாடல் ரொம்ப அழகு. சுமித்ராவிற்காக விஜயன் செய்ய நினைப்பது ஒருவகை அழகென்றால், அதை அவளின் அப்பா மறுப்பது இன்னொரு வகையில் அழகு.
பதிவின் கடைசியில் வரும் பாடல் வரிகள் அருமை ஸீனா.
இந்த வரிகள் விஜயனுக்காக...
"நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்..."