Lalitha somasundaram
மண்டலாதிபதி
யானை குட்டியாக இருக்கும் போது அதை சங்கிலியால் கட்டி வைப்பார்கள். பெரிதான பின் அதற்கு ஒரு கயிறே போதுமானது. ஏனென்றால் அதன் மனதில் தன்னால் இதை அறுக்க முடியாது என பதிந்து விட்டதால். சிறு குழந்தையிலிருந்தே கட்டுப்பாடுகளுடனேயே வளர்வதால் பெண்களால் எளிதாக தளைகளை மீற முடியாது. அவரவர் மனமே அவர்களுக்கு விலங்கு.