ஆட்டி வைத்தால் ஆடும் பொம்மையா அவன் ஜென்னி ? ஊனும்,குருதியும் கொண்ட உயிரல்லவா? உனக்கு. மட்டும் துடிக்கும் இதயத்தை ரணபடுத்துவது அழகல்ல.. முரட்டு குழந்தையா சாக்ஷி நீ? நான் உன்னை விரும்பவில்லை என்ற போது அந்த நிராகரிப்பு எவ்வளவு நியாயமோ அது போல் அழன் காதலின் வெளிப்பாடும் நியாயம் தானே...எவ்வளவு மறைத்தாலும் பூவின் மணம் காட்டி கொடுப்பது போல்,நீ எத்தனை பெண்ணை நிறுத்தினாலும் அவனுக்கு பிடிக்காது..மீறி காதல் ஊற்று பெருகும் அடி பேதையே..
ராகவ் யார் ? அவனால் வன்கொடுமைக்கேதும் ஆள்படுத்த பட்டாளா சாக்ஷி??????அதனால் வந்த ரௌத்திரமா? சையித் ரொம்பவும் பாவம்... இரு கொள்ளி எறும்பானான் அவ் எளியோன்..
பாரதியின் கவிதையை போல் வேறு டானிக் வேண்டுமோ??