Puvi ka oru valiya vanthuteenga poolaஎவ்வளவு கவிதையான காதல்
மகிழ்,சாக்ஷியுடையது.ஆனால்
அதற்கு அர்த்தமில்லாமல்
ஆகிவிட்டது.டேவிட்டும் பாவம்தான்.
வேந்தன் இறப்பு,மகிழ்,மாயா இணைப்பு,சையத் கனவு என்று சில
விஷயங்களுக்கு முடிவு தந்த அத்தியாயம்.
ஆரம்பிச்சு நாளாச்சு,இன்றுதான் நிறைய படித்தேன்.செம்ம நாவல்.Puvi ka oru valiya vanthuteenga poola
aluthutten...