எஸ்டேட், ஹாஸ்பிடல்,
அனாதை ஆசிரமம், ஸ்கூல்
and டீ பேக்டரி-ன்னு,
பல சொத்துக்களுக்கு
சொந்தக்காரியான, அகிலா
மகள் சௌந்தர்யாவை,
எந்த வசதியையும் அனுபவிக்க
விடாமல், ஏன் ஏழையாக
வளர்க்கிறாள்?
கணவன் விட்டுட்டு போனதாலா, சக்திப்ரியா டியர்?
ஆனால், நல்ல பெண்
ஸ்வேதாவை, பணத்துக்காக
அம்மா கலைவாணி
கெட்ட வழியில் கொண்டு
போகிறாளே பா?
சௌந்தர்யா and ஸ்வேதா
இருவரின் அப்பாவும்
ஒருவரோ-ன்னு எனக்கு
டவுட்டாக இருக்கு,
சக்திப்ரியா டியர்
சௌந்தர்யாவின் அப்பா,
கெட்டவரா?
அகிலாவை விட்டுட்டு
வாணியை சேர்த்துக்
கொண்டாரா?
ஏனெனில் சினிமா
நடிகையான கலைவாணி,
திருமணம் செய்திருப்பாள்-ன்னு
எனக்கு தோணலை பா
கவிதாம்மா என்ன
சொல்லப் போறாங்க,
சக்திப்ரியா டியர்?