david ....... ini than unakku ulagatha puriya vaikka pora nigazhchigalai santhipaaiஅவன் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் குடிக்காமல் இருந்தாலாவது அவன் குற்றமற்றவற்றவன் என நிருபிக்கவாவது முயலலாம். இப்போது அதற்கும் வழியில்லையே!
கொலை பழியைக் தாங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை சத்தியமாய் ஏற்க முடியாது.
அதுக்கு தான் தன் உயிரை துறந்துவிடலாம்.
நல்லவனாய் நின்று இப்படியொரு பழியை சுமப்பதைவிட கெட்டவனாக இருப்பது மேல்.
இந்த சிந்தனையில் இருந்தவனின் முன்னிலையில் வந்து நின்ற நர்ஸ்,
நர்ஸ் அவன் சட்டையை கொடுக்க, அடுத்த கணமே அதனைப் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
அந்த சம்பவம் டேவிடிற்கு உலகின் நிதர்சனத்தை ஆணித்தனமாய் புரிய வைத்துவிட்டது.
நம்மை இந்த உலகம் நல்லவனாய் வாழவிடாது.
அப்படி நல்லவனாய் வாழ்வது இந்த உலகிலேயே ரொம்பவும் சிரமமான விஷயமும் கூட !
Pls share your comments and views friends.......
View attachment 903
Nenga kadhai kon2 pora vithame thani than ponga bt life na ipd thanu adichu puriya vaikurnga ??????அவன் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் குடிக்காமல் இருந்தாலாவது அவன் குற்றமற்றவற்றவன் என நிருபிக்கவாவது முயலலாம். இப்போது அதற்கும் வழியில்லையே!
கொலை பழியைக் தாங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை சத்தியமாய் ஏற்க முடியாது.
அதுக்கு தான் தன் உயிரை துறந்துவிடலாம்.
நல்லவனாய் நின்று இப்படியொரு பழியை சுமப்பதைவிட கெட்டவனாக இருப்பது மேல்.
இந்த சிந்தனையில் இருந்தவனின் முன்னிலையில் வந்து நின்ற நர்ஸ்,
நர்ஸ் அவன் சட்டையை கொடுக்க, அடுத்த கணமே அதனைப் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
அந்த சம்பவம் டேவிடிற்கு உலகின் நிதர்சனத்தை ஆணித்தனமாய் புரிய வைத்துவிட்டது.
நம்மை இந்த உலகம் நல்லவனாய் வாழவிடாது.
அப்படி நல்லவனாய் வாழ்வது இந்த உலகிலேயே ரொம்பவும் சிரமமான விஷயமும் கூட !
Pls share your comments and views friends.......
View attachment 903