• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rekajegan

மண்டலாதிபதி
Joined
Aug 14, 2018
Messages
479
Reaction score
598
Location
Tuticorin
ஹாய் அருமையான எபி உண்மையிலே உலகம் இப்போபொய் முகமுடியோடதான் வாழுது அன்பு சந்தோசம் கருணை எங்குமே இல்லை
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அவன் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் குடிக்காமல் இருந்தாலாவது அவன் குற்றமற்றவற்றவன் என நிருபிக்கவாவது முயலலாம். இப்போது அதற்கும் வழியில்லையே!

கொலை பழியைக் தாங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை சத்தியமாய் ஏற்க முடியாது.

அதுக்கு தான் தன் உயிரை துறந்துவிடலாம்.

நல்லவனாய் நின்று இப்படியொரு பழியை சுமப்பதைவிட கெட்டவனாக இருப்பது மேல்.

இந்த சிந்தனையில் இருந்தவனின் முன்னிலையில் வந்து நின்ற நர்ஸ்,
நர்ஸ் அவன் சட்டையை கொடுக்க, அடுத்த கணமே அதனைப் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.


அந்த சம்பவம் டேவிடிற்கு உலகின் நிதர்சனத்தை ஆணித்தனமாய் புரிய வைத்துவிட்டது.

நம்மை இந்த உலகம் நல்லவனாய் வாழவிடாது.

அப்படி நல்லவனாய் வாழ்வது இந்த உலகிலேயே ரொம்பவும் சிரமமான விஷயமும் கூட !

Pls share your comments and views friends.......

View attachment 903
david ....... ini than unakku ulagatha puriya vaikka pora nigazhchigalai santhipaai
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவன் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் குடிக்காமல் இருந்தாலாவது அவன் குற்றமற்றவற்றவன் என நிருபிக்கவாவது முயலலாம். இப்போது அதற்கும் வழியில்லையே!

கொலை பழியைக் தாங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை சத்தியமாய் ஏற்க முடியாது.

அதுக்கு தான் தன் உயிரை துறந்துவிடலாம்.

நல்லவனாய் நின்று இப்படியொரு பழியை சுமப்பதைவிட கெட்டவனாக இருப்பது மேல்.

இந்த சிந்தனையில் இருந்தவனின் முன்னிலையில் வந்து நின்ற நர்ஸ்,
நர்ஸ் அவன் சட்டையை கொடுக்க, அடுத்த கணமே அதனைப் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.


அந்த சம்பவம் டேவிடிற்கு உலகின் நிதர்சனத்தை ஆணித்தனமாய் புரிய வைத்துவிட்டது.

நம்மை இந்த உலகம் நல்லவனாய் வாழவிடாது.

அப்படி நல்லவனாய் வாழ்வது இந்த உலகிலேயே ரொம்பவும் சிரமமான விஷயமும் கூட !

Pls share your comments and views friends.......

View attachment 903
Nenga kadhai kon2 pora vithame thani than ponga bt life na ipd thanu adichu puriya vaikurnga ??????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
டேவிட் நல்லவர் தான்....
பட் அங்க இருந்து போனது தப்பு தான.....

அந்த பொண்ணு பாவம்....

அந்த..... 😡😡🤬🤬

உண்மைதான் உலகத்துல நல்லவன் ஆஹ் வாழறது ரொம்ப கஷ்டம்..... 😏

1st எபி ஏஹ் அழுத்தமா இருக்கு டியர்.....

அழுத்தமான ஆரம்பம்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top