Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல ஆசைதான். ஆனால் அதை தெரிந்து கொண்டால் கதையின் சுவராஸ்யம் குன்றிவிடும்.Hi mam
அந்தப் பார்வை தெரியாத பெண் தான் இந்த உலகை விட்டுப் போகப்போகிறேன் என்று தெரிந்தும் எதற்காக டேவிட்டிடம் தன்னை காப்பாற்றும்படி கேட்டார்,இது சாதாரண ஒரு நிகழ்வா அல்லது இதையிட்டு பின்பு நிகழ்வுகள் ஏதாவது நடக்கப்போகின்றதா,அதே மாதிரிதான் சையத்திற்கு அந்த முகம் எதனால் அப்படி மனதில் பதிந்துபோனது,பின்னாளில் இவர்கள் மூவரும் எங்கேயோ ஒரு புள்ளியில் சந்திக்கப் போகின்றார்களா.
நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி