வணக்கம் நட்புகளே!!
நீயெனதின்னுயிர் கண்ணம்மா!!
என் முதல் ஆக்கம்..ஆன்லைனில் எழுதும்போது நிறைய வாசகர்கள் படிக்க தவறியதாக கூறியதால் மீண்டும் பதிவு செய்கிறேன்..வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். நாளை முதல் பதிவுகளை பகிர்கிறேன்..
நட்புடன்..
கல்பனா