நேசித்த இரு நெஞ்சங்கள்...
கதையின் நாயகன் : ரோஹித்கதையின் நாயகி : மதுமிதா
கதையின் கரு :
கல்லூரியில் காதலித்துக் கொண்டிருந்த இருவரும் சின்னதொரு சண்டை காரணமாக பிரிவை தொடங்கும் காதலர்கள் பின்நாளில் வாழ்கையில் இணைவார்கள் என்று சொல்வது சாத்தியம் அற்றது..
அவ்வாறு பிரித்த காதலர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் பொழுது அவர்களைச் சுற்றி நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அவர்களை சந்திக்க வைக்கும் பொழுது இருவரும் அதை எப்படி எதிர்கொள்கின்றனர்.
அப்படி பிரிந்த காதலர்கள் தான் நம் கதையின் கதாநாயகனும், கதாநாயகியும். திரும்ப சந்திக்கும் நேரத்தில் அவர்களை சுற்றி என்ன நிகழ்ந்திருகிறது.. அந்த மாற்றங்கள் அவர்களின் மனதின் காயங்கள், அவர்களின் காதல், அவர்களின் பிரிவு அவர்களுக்கு எந்த சூழ்நிலையை விதிக்கிறது..
அந்த சூழல் யாரை காயம் செய்கிறது.. யாரின் காயத்தை ஆற்றுகிறது.. ஹீரோ போட்ட சவாலில் ஜெய்தானா..? அவர்கள் இருவரும் வாழ்கையில் இணைந்தார்களா..? இல்லையா..? என்பதை சொல்வதே,
“நேசித்த இரு நெஞ்சங்கள்...” என்ற என்னுடைய புதிய கதை
இப்படிக்கு
உங்களின் அன்புதோழி
சந்தியா ஸ்ரீ
Last edited: